செவ்வாய், 16 அக்டோபர், 2012

சிந்திக்க சில வரிகள்


சிந்திக்க சில வரிகள்

                                              













 உழைத்து பிழைப்பவனை
 ஊரே போற்றும்

ஊழலில் கொழுத்து திளைப்பவனை
நாடே தூற்றும்

கற்களை வெட்டி எடுத்து
இறைவனுக்காக காலத்தால்
அழியாத கோயில்களை
கட்டினார்கள் மன்னர்கள் அன்று

கற்களை திருட்டுத்தனமாக
வெட்டிஎடுத்து விற்று
காசு பார்க்கின்றனர்
ஊழல் மன்னர்கள் இன்று

கடவுளை நம்பாமல் கருப்பு
அ ங்கிக்குள்ளும்
காவி கட்டிடத்திர்க்குள்ளும் இருக்கும்
மனிதர்களை மட்டும் நம்புபவனின்
காசும் மன நிம்மதியும்
காணாமல் போய்விடும் விரைவில்

2 கருத்துகள்: