புதன், 30 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (224)- திரைப்படம் -பெரிய இடத்து பெண் பாடல்: அன்று வந்ததும் இதே நிலா

இசையும் நானும் (224)- திரைப்படம் -பெரிய இடத்து பெண்  பாடல்: அன்று வந்ததும் இதே நிலா 






இசையும் நானும் (224)- திரைப்படம் -பெரிய இடத்து பெண்  பாடல்: அன்று வந்ததும் இதே நிலா 

பாடியவர்-பி.சுசீலா-டி .எம் .சௌந்தர்ராஜன்  

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN




செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (223)- திரைப்படம் -கர்ணன் பாடல்: கண்ணுக்கு குலமேது





இசையும் நானும் (223)  

திரைப்படம் - கர்ணன்

   

பாடல்:கண்ணுக்கு குலமேது

பாடியவர்-பி.சுசீலா 

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN




கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருளேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
பாலினில் இருந்தே… ஏ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பாலினில் இருந்தே நெய் பிறக்கும்
கண்ணா பரம் பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது


திங்கள், 28 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (222) இந்தி திரைப்படம் -Gumrah (1963) பாடல்:इन हवाओं में, इन फ़िज़ाओं में

இசையும் நானும் (222) இந்தி திரைப்படம் -Gumrah (1963)


பாடல்:इन हवाओं में, 

इन फ़िज़ाओं में 


இசையும் நானும் (222) இந்தி திரைப்படம் -Aadmi (1968)

பாடல்:इन हवाओं में, 

इन फ़िज़ाओं में 



Movie/album: Gumrah (1963)
Song Lyricists: Sahir Ludhianvi
Music Composer: Ravi Shankar Sharma (Ravi)
Music Director: Ravi Shankar Sharma (Ravi)
Director: Baldev Raj Chopra
Music Label: Saregama
Starring: Sunil Dutt, Ashok Kumar, Mala Sinha
Release on: 1st January, 1963


इन हवाओं में, 
इन फ़िज़ाओं में 
तुझको मेरा प्यार पुकारे 
आजा आजा रे, 
तुझको मेरा प्यार पुकारे 

रुक ना पाऊं मैं, खिंचती आऊं मैं 
दिल को जब दिलदार पुकारे 

लौट रही हैं मेरी सदायें 
दीवरों से सर टकरा के 
हाथ पकड़ कर चलने वाले हो गये रुख़सत हाथ छुड़ाके 
उनको कुछ भी याद नहीं है, अब कोई सौ बार पुकारे 

इल्म नहीं था इतनी जल्दी खतम फ़साने हो जायेंगे 
तुम बेगाने बन जाओगे, हम दीवाने हो जायेंगे 
कल बाहों का हार मिला था, आज अश्कों का हार पुकारे 
आजा आजा रे, तुझको मेरा प्यार पुकारे 


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

கல்லும் இசை பாடும்?


கல்லும் இசை பாடும்?

ஆம் கல்லும் இசை பாடும்.
ஆனால் அது உண்மை.ஒரு தேர்ந்த இசை கலைஞரின் கைகளில்.
காணொளியை காண்டு மகிழவும்.


https://www.facebook.com/567233723664787/videos/609908619397297/

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (221) carnatic-PURANDARADASAR பாடல்:சரணு சித்தி விநாயகா

இசையும் நானும் (221) carnatic-PURANDARADASAR பாடல்:சரணு சித்தி விநாயகா

இசையும் நானும் (221

carnatic-PURANDARADASAR 

பாடல்:சரணு  சித்தி  விநாயகா 


MOUTHORGAN


Raga Sowrashtra
Tala Triputa, Mishra Chapu


Sage Purandara Dasa

Pallavi

சரணு  சித்தி  விநாயகா 
சரணு வித்ய  ப்ரதாயகா  (4)

Anupallavi 

சரணு பார்வதி தனய  மூருதி 
சரணு மூஷிக வாஹனா  (2)(சரணு)
Charanam

1.நிதில  நேத்ரனே தேவி சுதனே  (2),
நாக பூஷண பிரியனே 
ததில தாங்கிட கோமளாங்கனே (2)
கர்ண  குண்டல தாரனே (சரணு)(2),

2.பட்ட முட்டின பதக  ஹாரனே 
பாஹு  ஹஸ்த சதுஷ்டனே 
இட்ட தொடுகே  ஹேம  கங்கண 
பாச அங்குச தாரனே 

3.கூச்சி  மஹா லம்போதரனே 
இச்சு சாபன கெலிதானே 
பட்சி வாஹன  ஸ்ரீ புரந்தர (2)
விட்டலந நிஜ  தாசனே (சரணு)(2),

புதன், 23 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (220) திரைப்படம் கண்ணில் தெரியும் கதைகள் பாடல்: நான் உன்னே நினச்சேன்





இசையும் நானும் (220)  

திரைப்படம் - ண்ணில் தெரியும் கதைகள்   

பாடல்:

 நான் உன்னே நினச்சேன்

 


MOUTHORGAN



திரைப்படம்:                  ண்ணில் தெரியும் கதைகள் 

இளையராஜா 
ஜிக்கி. ஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடல்  ;                      
   
நான் உன்னே நினச்சேன்


நான் உன்னே நினச்சேன்

நீ என்ன நினைச்சே 

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு 

நம்மை யாரு பிரிச்சா 

ஒரு கோடு  கிழிச்சா 

ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு 

ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு 

நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு 

அது மாயம் என்றாச்சு (நான்)

நீரு  நிலம் வானம் எல்லாம் நீயாச்சு 
நிறம் கெட்டு இப்போ வெட்ட வெளி ஆயாச்சு 
நித்தம் நித்தம் பூத்தாயே  
நான் பறிச்ச   ரோசாவே 
இனிமே எப்ப வரும் பூவாசம் 
செல்லம்மா  என்னம்மா சொல்லம்மா 
(நான்)அப்போ வந்து வாங்கி தந்தே பூச்சேல .
நீ எப்போ வந்து போடப்போறே  பூமாலே 
அம்மன் சிலை இங்கேதான் 
ஆடி தேரு அங்கேதான்  

இருந்தா கோயில் குளம் ஏனய்யா 
செல்லையா என்னய்யா செல்லையா (நான்) 


மாடு மனை எல்லாம் உண்டுஎன்னோட 
என் நெஞ்சை மட்டும் போக  விட்டேன் உன்னோட  

உன்னை தொட்டு நான் வாரேன் 
என்னை விட்டு ஏன் போறே 
நிழல்போல் கூட வந்தா ஆகாதா ? 

செல்லையா என்னய்யா சொல்லையா (நான்)



 



திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (219) திரைப்படம் -ரிதம் பாடல்:காற்றே என் வாசல் வந்தாய்


இசையும் நானும் (219)  

திரைப்படம் -ரிதம்   

பாடல்:காற்றே என் வாசல் வந்தாய் 


MOUTHORGAN

Tamil Song - Kaatre En Vasal 
Tamil Movie - Rhythm
Music Director - AR Rahman
Lyrics - Vairamuthu
Singers - Unnikrishnan, Kavitha krishnamurthy

(male)காற்றே என் வாசல் வந்தாய் 
மெதுவாக கதவு திறந்தாய் 
காற்றே உன் பேரை கேட்டேன்  
காதல் என்றாய் 
நேற்று நீ எங்கு இருந்தாய் 
காற்றே நீ சொல்வாய் என்றேன் 
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் (துள்ளி வரும்)

நிலவுள்ள வரையில் நிலமுள்ள  வரையில் 
நெஞ்சினில் வீசு (துள்ளி வரும்)(காற்றே)



கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் 
தாவணி குடை பிடிப்பாயா 
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் 
கண்களில் இடம் கொடுப்பாயா 

நீ என்னருகில் வந்து நெளிய 
நான் உன் மனதில் என்று ஒளிய 
நீ உன் மனதில் என்னுருவம்  கண்டு பிடிப்பாயா ?
பூக்களுக்குள்ளே  தேன்  உள்ள வரையில் காதலர் வாழ்க (பூக்களுக்குள்ளே)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலர் வாழ்க (காற்றே)

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டுநிற்கும்  முத்துப்போல 
என் பெண்மை திரண்டு  நிற்கிறதே 
திறக்காத சிப்பி   என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு  நிற்கிறதே 
நான் சிறு  குழந்தை என்று நினைத்தேன் 
உன் வருகையினால் வயதறிந்தேன் 

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய்செய்வாயா?
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட  சொன்னால்   சரியா சரியா 

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா?(காற்றே)



சனி, 19 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (218) திரைப்படம் -புதிய பறவை பாடல்:பார்த்த ஞாபகம் இல்லையோ


இசையும் நானும் (218)  

திரைப்படம் -புதிய பறவை 

பாடல்:பார்த்த ஞாபகம் இல்லையோ 


MOUTHORGAN


Movie: புதிய பறவை 
Year of release: 20.7.1964
Producer: சிவாஜி கணேசன்
Director: தாதா மிராசி
Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyrics: கண்ணதாசன்
Singer:பி.சுசீலா
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சௌகார் ஜானகி-
Lyrics:




ஆ .ஆஹா.ஆ....

பார்த்த ஞாபகம் இல்லையோ 

பருவ நாடகம் தொல்லையோ 
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ 
மறந்ததே இந்த நெஞ்சமோ 


அந்த நீல நதி கரை ஓரம் 

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் 
நான் பாடி வந்தேன் ஒரு ராகம் 
நாம் பழகி வந்தோம் சில காலம் 

இந்த இரவை கேள் அது சொல்லும் 
அந்த நிலவைக் கேள் அது சொல்லும் 
உந்தன் மனதைக்  கேள் அது சொல்லும் 
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் 

அன்று சென்றதும் மறந்தாய் உறவை 

இன்று வந்ததே புதிய பறவை 
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை 
நாம் சந்திப்போம்  இந்த நிலவை. 


வியாழன், 17 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (217) திரைப்படம் -இது சத்தியம் பாடல்:சரவண பொய்கையில் நீராடி


இசையும் நானும் (217)  

திரைப்படம் -இது சத்தியம்

பாடல்:சரவண பொய்கையில் நீராடி


MOUTHORGAN

Movie Name : Idhu Sathiyam – 1963
Song Name : Saravana Poigayil Neeraadi 
Music : Viswanathan – Ramamoorthy
Singers : P Susheela 
Lyricist : Kannadasan








Saravana Poigayil Neeradi Song Lyrics – Idhu Sathiyam Lyrics


ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ.

சரவண பொய்கையில் நீராடி 
துணை தந்தருள் என்றேன் முருகனிடம் (சரவண)
~~ @@ ~~ Musical Bit ~~ @@ ~~

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் 
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவண)


~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை 
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை 
இவ்விடம் இவர் கண்ட  இன்ப நிலை -கண்டு 
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை 

ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ.
ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ(சரவண)


~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
நல்லவர் என்றும் நல்லவரே-உள்ளம் 
உள்ளவர் யாவரும் உள்ளவரே (நல்லவர்)

நல்ல இடம் நான் தேடி வந்தேன் -
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் (சரவண)