திங்கள், 21 மார்ச், 2016

இசையும் நானும் (118)


இசையும் நானும் (118)

இசையும் நானும் (117)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  118வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -ஹிந்தி   பாடல்-

Pyar diwana hota hai mastana hota hai இனிமையான  பாடல்.

படம் (Kati patang)

Image result for pyar deewana hota hai



Album: (Kati patang)
Pyar diwana hota hai mastana hota hai
Har khushi se har gam se begana hota hai.....2
Shama kahe parawane se pare chala ja
Meri tarah jal jayega paas nahi aa...........2
Wo nahi sunta usko jal jana hota hai
Har khushi se har gam se begana hota hai
Pyar diwana hota hai mastana hota hai
Har khushi se har gam se begana hota hai
Rahe koyi sau pardo me dare sharam se
Nazar aji lakh churaye koi sanam se) ........2
Aa hi jata hai jis pe dil aana hota hai
Har khushi se har gam se begana hota hai
Pyar diwana hota hai mastana hota hai
Har khushi se har gam se begana hota hai
Suno kisi shayar ne ye kaha bahot khoob
Mana kare duniya lekin mere mahboob....2
vo chhalak jaata hai jo paimana hota hai
Har khushi se har gam se begana hota hai
Pyar diwana hota hai mastana hota hai
Har khushi se har gam se begana hota hai..

https://youtu.be/g8dXIVbp1og


செவ்வாய், 15 மார்ச், 2016

இசையும் நானும் (117)

இசையும் நானும் (117)

இசையும் நானும் (117)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  117வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -ஹிந்தி   பாடல்-

GAATHAA RAHE MERAA DIL.. இனிமையான  பாடல்.

படம் -GUIDE Guide (1965) Starcast:- Dev Anand, Waheeda Rehman, 

Image result for guide hindi movie

INSPIRING THOUGHTS

INSPIRING THOUGHTS

INSPIRING THOUGHTS 


Your individual SOUL
is a part of WHOLE

Your life's GOAL
is to realise this TRUTH

If you MIND your MIND
it will BIND you

WATCH your thoughts
otherwise it will CATCH in its net
and land  yourself in misery

The purpose of MEDITATION is to
free you from all TROUBLES

MEDITATION  is not controlling the MIND
It is a process to make you you FREE from mind


The PURPOSE  of life is to
find ways to know the PURPOSE  of life

Our life is a CONTINUOUS TRAIN JOURNEY
through BIRTH we board the train
and through DEATH we alight from a train.

We met different types of passengers
in the train. who comes and goes
some are friendly and some are
giving trouble .so also the people
around us in our life

Nothing is permanent .Nothing remains.
But the train goes on moving so also
our life.

After we reach our destination
we forget everything and revert to
our regular duties.

We must always remember that nothing
remains for ever. and everything
changing every moment.

whatever may be changes outside
we should not allow them to disrupt
our inner peace of mind.

திங்கள், 14 மார்ச், 2016

பொன்மகள் பாதம்தன்னை......

பொன்மகள் பாதம்தன்னை......

பொன்மகள் பாதம்தன்னை.....




                                                      ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மதுசூதனின் துணைவி
தாமரை செல்வி

அவளை வணங்கி பேரின்பம்
அடைவதை விடுத்து மதி கெடுத்து
மரணக் குழியில் விரைந்து தள்ளும்
மதுக் குவளையில் இன்பம்
தேடி அழிகின்றார் மூடர் பலர்

அவள் அருள் இருந்தால் போதும்
பொருள் அனைத்தும்
தானே வந்து சேரும்.

இல்லையேல் உள்ளத்தில் மருளும்
இருளும் தங்கி அச்சமும் அறியாமையும்
நம்மை சூழ்ந்து அழிவுக்கு அடிகோலும்

அவளை உள்ளத்தில் இடம் கொண்டால்
என்றும் வாராது இடர்

அவளை மனதார அன்புடன் நினைத்தால் போதும்
மாளாத துன்பமனைத்தும் மாயமாக போகும்

எதுவும் தனக்கு இல்லையே
என வருந்துதல் வேண்டா
எல்லாவற்றையும் கேளாமலேயே
தந்தருளும் தனலக்ஷ்மியை ஆலயத்தில்
சென்று தரிசியுங்கள்
தங்கு தடையின்றி
பெருகும் செல்வம்

அவள் தந்த செல்வம் இந்த உலக இன்பங்களை
துய்க்க மட்டுமல்ல
இல்லார்க்கு தருமம் அளித்து
நம் கருமங்களை போக்கவும் உதவும்
என்பதையும் மறவாதீர்.

இறைவன் இல்லை என்ற புரட்டர்களின்
கூற்றை சற்றும் காது கொடுத்து கேளாதீர்.

கூற்றுவன் வந்து நம்மை
கூட்டிச் செல்லுமுன்
மனம் ஒன்றி போற்றி துதிப்போம்
பொன்மகள் பாதம்தன்னை இம்மையிலும்
மறுமையிலும் கவலையின்றி ஆனந்தமாய் வாழ

மனித தாயிடம் கொஞ்சி விளையாடும் யானைக்குட்டி ?

மனித தாயிடம் கொஞ்சி விளையாடும் யானைக்குட்டி ?

மனித தாயிடம் கொஞ்சி விளையாடும் யானைக்குட்டி ?

சென்ற வாரம் யானையை வதைத்து துன்புறுத்தும் ஒரு

மனித விலங்கைப் பார்த்தோம்.

Image result for ill treatment of temple elephants in tamilnadu

ஆனால் இந்த வாரம் தன்னை வளர்க்கும் பெண்மணியின்

மடியில் கொஞ்சி விளையாடி மகிழும் யானைக் குட்டியின்

அன்பையும் பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு. கீழே



https://www.facebook.com/Pretty52Official/videos/1260385767336858/

வெள்ளி, 11 மார்ச், 2016

மங்களம் அருள்வாள்

மங்களம் அருள்வாள்


மங்களம் அருள்வாள்




வண்ண ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


மங்களம் அருள்வாள்
மாலவன் அரசி
மன சோர்வகற்றி
மகிழ்வான வாழ்வு
தருவாள்  தாமரை மேல்
அமரும் தேவி (மங்களம்)

அழிவைத் தரும்
அலை பாயும் மனதை
நல்ல செல்வம் பொழியும்
விளை நிலமாக்குவாள்
வெள்ளி நிலவின் சோதரி (மங்களம்)

அவள் தாளினை
அன்புடன் நினைந்து
அனுதினம் வணங்குவோர்  தமக்கு
ஆறாத் துயர் அகற்றி அழியாப்
புகழை அருளும்  அழகிய தேவி  (மங்களம்)

இசையும் நானும் (116)

இசையும் நானும் (116)

இசையும் நானும் (116)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  116வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்  பாடல்-

ஆதி சிவன் தாள் பணிந்து  ....

 சிவராத்திரி ஸ்பெஷல் 



 ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ளதமிழ்  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
சிவாஜியின்  சாவித்ரியின்   -அருமையான நடிப்பு -படம் திருவருட்செல்வர் 

Image result for thiruvarutselvar tamil movie

TMS - சுசீலா  இனிமையான குரலில் 


https://youtu.be/VaF4u027hlg

வியாழன், 10 மார்ச், 2016

தியானம் என்றால் என்ன ?

தியானம் என்றால் என்ன ?

தியானம் என்றால் என்ன ?(1)

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன என்று

அறிந்துகொள்ளாமலே இன்று தியானத்தை

பற்றி மணிக்கணக்காக ,மாதக்கணக்காக ஏன்

வருடக்கணக்காக பலர் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தியானத்தில் பல முறைகள் உருவாக்கப்பட்டு எந்த

முறையிலும் தியானத்தின் வெற்றியை அடைய முடியாமல்

குழம்பிக்கொண்டிருப்பவர்கள் கோடானுகோடி.


அதை வைத்து காசு பார்க்கும் கேடிகளும் கோடி.


சரி .நேரடியாக  விஷயத்திற்கு வருவோம்.


தியானம் என்றால் எப்போதும், எந்நிலையிலும் 

விழிப்போடு இருப்பது .


ஆனால் இன்று எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கப்படுவது

என்னவென்றால் எல்லாற்றையும் மூடிக்கொண்டு

எல்லாவற்றிலிருந்தும் விலகி தனியே போய்

அடங்காது திரியும் மனதை அடக்க முயல்வது .


முடிவில் கிடைப்பது தோல்வி ஒன்றுதான்


இந்த தத்துவத்தை சொல்லிக் கொடுப்பவன்

பல கோடிகளுக்கு அதிபதியாகி மற்றவர்களை

அவனுக்கு அடிமையாக்கி கொள்கிறான்.  (இன்னும் வரும்)

செவ்வாய், 8 மார்ச், 2016

சிங்கார வேலனே தேவா...

சிங்கார வேலனே தேவா...


சிங்கார வேலனே  தேவா...

Image result for konjum salangai

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில்

எஸ் ஜானகி அவர்களின் குரலோடு இணைந்து

ஒலித்த  சிங்கார வேலனே தேவா  பாடலை

அருமையாக இசைக்கும் இரு நாதஸ்வர கலைஞர்களின்

இசையை  அனைவரும் கண்டிப்பாக கேட்டு ரசியுங்கள்.

முகநூல் இணைப்பு. கீழே

https://www.facebook.com/Inuvaikantan/?ref=hovercard


https://www.facebook.com/kumudha.sundaram.7