செவ்வாய், 23 அக்டோபர், 2012

கலைமகள் துதி

கலைமகள் துதி






















அறியாமையை அகற்றும்
கலைவாணியே

நறுமணம் வீசும்
மலர்களால் அர்ச்சித்து

இசையால் உன்புகழ்
பாடி துதித்து போற்றி
உன்னை அடிபணிந்தேன்

இவ்வுலகில் அனைத்து
மக்களின் மனதில்
மாசுகள் நீங்கி
அன்போடு இணைந்து
ஆனந்தமாக வாழ
அருள் செய்வாயாக

2 கருத்துகள்: