வெள்ளி, 29 ஜூன், 2018

இசையும் நானும் (312)-திரைப்படம்-அன்னை இல்லம் -1965 பாடல்::மடி மீது தலை வைத்து


இசையும் நானும் (312)-திரைப்படம்-அன்னை இல்லம்   -1965

பாடல்::மடி மீது தலை வைத்து


MOUTHORGAN VEDIO(312)

MovieAnnai IllamMusicK. V. Mahadevan
Year1963LyricsKannadasan
SingersP. Susheela, T. M. Soundararajan


மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்... ஓ... ஓ...
மறு நாள் எழுந்து பார்ப்போம்... ஓ... ஓ...

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

(இருவர்) மறு நாள் எழுந்து பார்ப்போம் 

இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 

காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்








திங்கள், 25 ஜூன், 2018

இசையும் நானும் (311)-திரைப்படம்-காக்கும் கரங்கள் -1965 பாடல்::ஞாயிறு என்பது கண்ணாக

இசையும் நானும் (311)-திரைப்படம்-காக்கும் கரங்கள்    -1965

பாடல்::ஞாயிறு என்பது கண்ணாக 


MOUTHORGAN VEDIO(311)
Movie: 

காக்கும் கரங்கள்

 [1965]

Music: K. V. Mahadevan
Singer: டி .எம் சவுந்தர்ராஜன் ./பி .சுசீலா 
Lyrics: Kannadasan



ஞாயிறு என்பது கண்ணாக 
திங்கள் என்பது பெண்ணாக 
செவ்வாய் கோவை பழமாக 
சேர்ந்தே நடந்தது அழகாக (2)

நேற்றைய பொழுது கண்ணோடு 
இன்றய பொழுது கையோடு 
நாளைய பொழுதும் உன்னோடு 
நிழலாய் நடப்பேன் பின்னோடு (2)

ஊருக்கு துணையாய் நான் இருக்க 
எனக்கொரு துணையை  எதிர்பார்த்தேன் 
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற 
மை வழி கிண்ணத்தில் நெய்  வார்த்தேன் (2)

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் 
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன் 
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் 
பேசிய படியே கொடுக்க வந்தேன் (2)


ஞாயிறு என்பது கண்ணாக 
திங்கள் என்பது பெண்ணாக 
செவ்வாய் கோவை பழமாக 
சேர்ந்தே நடந்தது அழகாக 

நேற்றைய பொழுது கண்ணோடு 
இன்றய பொழுது கையோடு 
நாளைய பொழுதும் உன்னோடு 
நிழலாய் நடப்பேன் பின்னோடு



ஞாயிறு, 24 ஜூன், 2018

இசையும் நானும் (310)-திரைப்படம்-அன்னை இல்லம் -1963 பாடல்:: எண்ணிரண்டு பதினாறு வயது


இசையும் நானும் (310)-திரைப்படம்-அன்னை இல்லம்   -1963

பாடல்:: எண்ணிரண்டு பதினாறு வயது 


MOUTHORGAN VEDIO(310)
Movie: 

அன்னை இல்லம்

 [1963]
Music Label: Saregama
Music: K. V. Mahadevan
Singer: T. M. Soundararajan
Lyrics: Kannadasan


எண்ணிரண்டு பதினாறு வயது

எண்ணிரண்டு பதினாறு வயது.
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது (எண்ணிரண்டு)
எண்ணிரண்டு பதினாறு வயது .
முன்னிரண்டு மலர்  எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சக்கரையும்
சேர்த்தெடுத்து கொடுத்தாள் (முன்னிரண்டு )

முக்கனியும் சக்கரையும்
சேர்த்தெடுத்து கொடுத்தாள்  (எண்ணிரண்டு)
கால் அளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள் (கால்)(எண்ணிரண்டு)
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம் (சுற்றி)
சிறு துன்பம் போன்ற இன்பத்தினிலே
இருவருமே நடந்தோம் (சிறு துன்பம்)
எண்ணிரண்டு பதினாறு வயது.
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது (எண்ணிரண்டு)









வியாழன், 21 ஜூன், 2018

இசையும் நானும் (309)-HINDI Movie/album:Aandhi (1975) பாடல்:: Tere bina zindagi se koi,


இசையும் நானும் (309)-HINDI Movie/album:Aandhi  (1975)

பாடல்:: 

Tere bina zindagi se koi,
MOUTHORGAN VEDIO-309
Movie/album: Aandhi  (1975)

Singers: kishore kumar/lata mangeshkar
Song Lyricists: Gulzar
Music Composer: R.D.Burman

Tere bina  zindagi se koi, shikwa, to nahi
Shikwa nahi, shikwa nahi, shikwa nahi
Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi
Zindagi nahi, zindagi nahi, zindagi nahi
Tere bina zindagi se koyi, shikwa, to nahi 
         
Kaash aisa ho tere kadmo se
Chun ke manzil chale aur kahi door kahi
Tum gar saath ho, manzilo ki kami to nahi
Tere bina zindagi se koyi, shikwa, to nahi 
         
Jee mein aata hai, tere daaman mein
Sar jhuka ke ham rote rahe, rote rahe
Teri bhi aankho mein, aansuo ki nami to nahi 

Tere bina zindagi se koi, shikwa, to nahi
Shikwa nahi, shikwa nahi, shikwa nahi
Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi
Zindagi nahi, zindagi nahi, zindagi nahi 
         
Tum jo keh do to aaj ki raat
Chaand doobega nahi, raat ko rok lo
Raat ki baat hai, aur zindagi baaki to nahi 

Tere bina zindagi se koi, shikwa, to nahi
Shikwa nahi, shikwa nahi, shikwa nahi
Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi
Zindagi nahi, zindagi nahi, zindagi nahi

ஞாயிறு, 17 ஜூன், 2018

இசையும் நானும் (308)-திரைப்படம்-அபூர்வ சகோதரர்கள் -1989 பாடல்:: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

இசையும் நானும் (308)-திரைப்படம்-அபூர்வ சகோதரர்கள்   -1989

பாடல்:: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்



MOUTHORGAN VEDIO-308

Lyrics-வாலி 
Music-இளையராஜா 
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் 

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் 
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

ஆசை வந்து என்னை 
ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் 
குத்தம் சொல்ல வேணும்

கொட்டும் மழை காலம்
உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் 
மாவு விக்க போனேன்

தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு 
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

கண்ணிரண்டில்.. நான் தான் 
காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன்
அத்தனையும்  ஓட்டை
உள்ளபடி யோகம் 
உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும்
 நல்ல மரம் ஆகும்

ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு 
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்


வெள்ளி, 15 ஜூன், 2018

இசையும் நானும் (307)-திரைப்படம்-அரங்கேற்ற வேளை -1990 பாடல்: ஆகாய வெண்ணிலாவே

இசையும் நானும் (307)-திரைப்படம்-அரங்கேற்ற வேளை    -1990

பாடல்:

ஆகாய வெண்ணிலாவே

સંબંધિત છબી
MOUTHORGAN VEDIO-307

MovieArangetra VelaiMusicIlaiyaraaja
Year1990Lyricsவாலி 
SingersK. J. Yesudas-உமா ரமணன் 
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


Images-lyrics-courtesy-from google 


ஞாயிறு, 10 ஜூன், 2018

இசையும் நானும் (306)-திரைப்படம்-யார் நீ -1966 பாடல்: நானே வருவேன் இங்கும் அங்கும்

இசையும் நானும் (306)-திரைப்படம்-யார் நீ   -1966

பாடல்:

நானே வருவேன் இங்கும் அங்கும் 

MOUTHORGAN VEDIO-306
Lyrics-கண்ணதாசன் 
Music-எம் .எஸ் .விஸ்வநாதன் 
பாடியவர்:பி .சுசீலா.
இசை-வேதா 

நானே வருவேன் இங்கும் அங்கும் 
நானே வருவேன் இங்கும் அங்கும் 
யாரென்று யாரறிவார் .ஆ.ஆ..(நானே)

உன் மங்கலமாலை பெண்ணாக 
உன் மஞ்சள் குங்கும மலராக 
நான் வந்தேன் உன்னிடம் உறவாட 
உன் மாளிகை சொல்லும்  கதையாக 
சொந்தம் எங்கே செல்லும் 
அது வந்து வந்து செல்லும் 
அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)

மயங்கும் கண்ணைப் பாராமல் 
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் 
பிரிந்து செல்ல எண்ணாதே 
என் கண்ணீர் பேசும் மறவாதே..எ.எ...
மாலை வந்த வேளை 
மனம் தந்த பாதை 
அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)

என் நெஞ்சம் என்பது நீயாக 
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக 
என் காதல் கோயில் சிலையாக 
நான் கண்டேன் உன்னை துணையாக ..
கைகள் செல்லும் தூரம் 
உன்கண்கள் வந்து  சேரும் 
அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)