புதன், 26 பிப்ரவரி, 2014

மரத்தினில் வடிக்கப்பட்ட கண்கவர் சிற்பம் பாரீர்.


மரத்தினில் வடிக்கப்பட்ட 
கண்கவர் சிற்பம் பாரீர்.

அழகோ அழகு !


அந்த படைப்பாளிக்கு பாராட்டுக்கள்.





https://www.facebook.com/news321/photos/a.453214531394421.93932.453205841395290/642519405797265/?type=1&theater

6 கருத்துகள்:

  1. அழகு.

    நீங்கள் பகிர்ந்த வாழைத் தண்டில் செடிகள் படத்தை உங்கள் வரிகளுடனே எடுத்து 'பட்டாபிராமன் ஸாரின் 'சிந்தனைச் சிதறல்' ப்ளாக்கிலிருந்து' என்று போட்டு முகநூலில் பகிர்ந்தேன். 46 பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா !
      மிக்க மகிழ்ச்சி.
      நன்றி உங்களுக்கு.

      வீட்டில் வாழை மரம் இருந்தால் யாராவது
      முயற்சி செய்து பார்த்து அதன் விவரத்தை தெரிவித்தால் இன்னும் ரெட்டிப்பு மகிழ்ச்சி.

      நீக்கு
    2. இதை இன்று எங்கள் ப்ளாகில் ஸ்ரீராம் உங்கள் தகவலிச் சொல்லிப் பகிர்ந்தப்ப எனக்கும் இதேதான் தோன்றியது அண்ணா. அதாவது வாழைமரம் உள்ளவர் யாரேனும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று...

      உங்கள் பழைய பதிவுகளையும் வாசிக்கிறேன்

      கீதா

      நீக்கு
    3. மிக்க மகிழ்ச்சி.
      நன்றி

      நீக்கு