வியாழன், 27 பிப்ரவரி, 2014

வல்லவனுக்கு பென்சிலும் ?


வல்லவனுக்கு பென்சிலும் ?


பென்சிலால் நாம் என்ன செய்வோம்?
படம் வரைவோம். 

பென்சிலின் பின் புறத்தில் 
குண்டூசியைக்  குத்தி காது குடைவோம். 





நமக்கு பென்சிலை சீவவே தெரியவில்லை.
பலமுறை உடைந்துபோகும்.
அதிலேயே பாதி பென்சில்
காலி யாகிபோகும்.



கத்தியில் சீவினாலும்
ஷார்பெனரில் சீவினாலும்
அதே கதிதான்.

பென்சிலை சீவுவதர்க்குக் கூட
பொறுமையில்லாமல்
நாம் பதட்டத்துடன் வாழ்க்கையை
தள்ளிக் கொண்டிருக்கிறோம்

பொறுமை இல்லாமையினால்
நாம் நம் வாழ்வை நாசமாக்கிக் கொள்கிறோம்

சிறிதளவு உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் 
கடைபிடித்தால் இந்த உலகம் சொர்க்கமாகிவிடும். 
நம் வசப்படும், . 

புலம்புவதை விட்டுவிட்டு 
புதியதாக ஏதாவது ஒன்றை தினமும் 
கற்றுக்கொள்ளுவோம். 

புதியதாக ஏதாவது செய்வோம். 
உருப்படலாம். 

என்ன நேர்த்தி.!
என்ன பொறுமை.
அந்த கலைஞர்களை பாராட்டுவோம். 

கீழே பாருங்கள்.
சில கலைஞர்களின்
அதிசயப் படைப்புகளை

சில உங்கள் பார்வைக்கு












நன்றி-படங்கள்-கூகிள்

2 கருத்துகள்: