செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-5)


கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-5)

கவி சக்கரவர்த்தி 

கம்பன் கண்ட கனவு (பகுதி-5)


கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி-5


தகுதியான மாணாக்கன் 

ஒரு ஆசிரியனின் புகழ்
அவனின் மாணாக்கனால்
 மட்டுமே  பரவும்

பணியிலிருந்து விடை பெற்றுக்கொண்டவுடன்
திரு.பழனியப்பன் காரைக்குடிக்கு திரும்பினார்.

அவருக்கு எப்படி கம்பன் மீது
காதல் பிறந்தது?

அவரே கூறுகிறார் கேளுங்கள்?

பள்ளியில் நான்
ஒரு சிறந்த பேச்சாளன்.
என் தமிழாசிரியர்களோடு கூட
எனக்கு கணிதம் போதித்த திரு. கணபதி ஸ்தபதி
அவர்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.

பிற்காலத்தில் திரு கணேசன் என்னை
அவரிடம் அழைத்து சென்று 'கற்பார் ராமபிரானை
அல்லால் மற்றும் கற்பரோ' என்ற கம்பனின்
கம்ப ராமாயணத்தை கற்பித்தார்

மேலும் முர்ரே நிருவனத்தால் பதிப்பிக்கப்பட்ட
கம்ப இராமாயண பிரதி ஒன்றையும்
எனக்கு பரிசாக அளித்தார்.

காலத்தால் அந்த நூலில் புகுத்தப்பட்டுள்ள
சில பகுதிகளை கண்டறிந்து
சீர்படுத்தவும் அவர் உதவி செய்தார்.



காரைக்குடியில் முதன் முதலில் துவங்கப்பட்ட
கம்பன் விழா காலபோக்கில்






எல்லா இடங்களிலும் பரவ தொடங்கியது. .

தமிழ்த்தாய் ஆலயம்

1993 ஆம் ஆண்டு அப்போதய
தமிழக முதல்வர்,கலைஞர்  கருணாநிதி
அவர்களால் தமிழ் தாய் ஆலயம்
திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்தின் கருவறையில்




தமிழ்த்தாய் சிலை


தமிழ்த்தாய் சிலையும்,தமிழ் வளர்த்த
அகத்திய பெருமானுக்கும்
தமிழுக்கு இலக்கணம் வகுத்த
தொல்காப்பியருக்கும்
முறையே சிலைகள்
அமைக்கப்பட்டன

ஒலியை குறிக்கும் தெய்வத்திற்கு ஒரு சிலையும்,
வரிகள் அதாவது. எழுத்தை குறிக்கும் தெய்வத்திற்கும்
ஒரு சிலையும்,





 மற்றும், கம்பன்,இளங்கோ
ஆகியோருக்கும் சிலைகள் சிற்ப வல்லுநர்
திரு கணபதி ஸ்தபதி அவர்களின்
மேற்பார்வையில் ஆலயம்
சிறப்பாகநிர்மாணிக்கப்பட்டது.


ஆங்கில மூலம் 

The Kamban dream

SUG.ANTHY KRISHNAMACHARI



Worthy pupil
After his retirement, Palaniappan returned to Karaikudi. How did he get interested in Kamban? “I used to be an orator in school, and apart from my Tamil teachers, one of my earliest inspirations was Ganapathi stapathi, who was my mathematics teacher! Later, Ganesan took me under his wing and taught me Kamba Ramayanam. He presented me with a copy of the Murray’s edition of Kamba Ramayanam, which he had helped edit. Although Karaikudi was the place where Kamban celebrations began, it spread to other places.”

The Tamizh Thai temple was declared open in 1993, by Mu. Karunanidhi. The main shrine is for Tamizh Thai, and on either side, we find Agastyar and Tholkappiyar. Outside the main shrine are icons of Oli Thai (The Goddess of Sound) and Vari Thai (the Goddess of Letters), with separate enclosures for Kamban, Ilango and Valluvar. The temple construction and sculpturing work were by Ganapathy stapathi.

to be continued.

2 கருத்துகள்:

  1. அறியாத தகவல்கள் ஐயா...

    முடிவில் உள்ள படம் முழுதாக வரவில்லையே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. google-images-kaaraikkudikmban kazhagam-சென்றால் இன்னும்இது தொடர்பான் பல படங்களை பார்க்கலாம்

      நீக்கு