சனி, 11 நவம்பர், 2017

இசையும் நானும் (246)-முருகன் பாடல்-கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழநியிலே

இசையும் நானும் (246)-முருகன் பாடல்-கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழநியிலே 

mouthorgan vedio-246

தமிழ் பக்தி பாடல்- கலியுக வரதன்
பாடல் வரிகள்- பெரியசாமி தூரன்

கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழநியிலே 

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனான் திருமால் மருகன் 

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய்  வந்தான் 
கார்த்திகை பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தான் 

விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான் 

வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக