வெள்ளி, 10 நவம்பர், 2017

அனுபவ ஞானம் (2)

அனுபவ ஞானம் (2)


அகந்தை கொண்ட மனத்தால்

அல்லல்பட்டேன் அனுதினம்

கூடியிருப்போரிடம்

குற்றங்களைத்தான் கண்டேன்

குணம் இழந்தேன்

குற்றமெல்லாம் என்னிடம்தான்  என்று

குருநாதன் உணர்த்தியபின்

அகந்தை ஒழிந்து மனம்

அமைதியானேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக