திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (39)

இசையும் நானும் (39)

இசையும் நானும் (39)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய

39 வது காணொளி.

தி எம் சவுந்தரராஜன் அவர்களே இசையமைத்து பாடி 
பிரபலமான முருகன் பாடல். 

மவுதார்கனில் இசைத்துள்ளேன் 





 ஓவியம்-தி. ரா. பட்டாபிராமன். 

"முருகா என்றதும் உருகாதா மனம் 
மோகன குஞ்சரி மணவாளா 

உருகாதா மனம் உருகாதா முருகா

குறை கேளாயோ குறை தீராயோ
மாமகள் வள்ளியின் மணவாளா (உருகாதா)

மறையே புகழும் மாதவன் மருகா (உருகாதா)
மாயை நீங்க வழிதான் புகல்வாய்

அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் (உருகாதா)

ஜென்ம பாவ வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவ சீலா  ஹே  சிவா பாலா
சர்வமும் நீயே ஜெய சக்தி வேலா. (உருகாதா)

காணொளி இணைப்பு.
https://youtu.be/D-FlnxzDwCQ

1 கருத்து: