வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (320)-(முருகன் பாடல்கள்) பாடல்::பன்னிரு விழிகளிலே

இசையும் நானும் (320)-(முருகன் பாடல்கள்) பாடல்::பன்னிரு விழிகளிலே 

MOUTHORGAN VEDIO(320) 

 பாடல் வரிகள்-கந்தஸ்வாமி 
பாடியவர்-- டாக்டர் .சீர்காழி கோவிந்தராஜன் 

பன்னிரு விழிகளிலே ...
பன்னிரு விழிகளிலே 
பரிவுடன் ஒரு விழியால் 
என்னை நீ பார்த்தாலும்  போதும் 
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் .ஷண்முகா (பன்னிரு)

உன்னிரு பதம் நினைந்து 
அன்புடன் தினம் பணிந்து .முருகா..முருகா.. (உன்னிரு)
திண்ணமாய் போற்றும் என்பால் 
நின் திருவுளம் கனிந்து (பன்னிரு)

பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா 
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா 
வண்ண மயில் ஏறும் வடிவேல் அழகா 
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா 

வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா (பன்னிரு)



1 கருத்து: