வியாழன், 31 டிசம்பர், 2015

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 89  வது காணொளி

மவுதார்கன் இசை 




திருப்பாவை - மாலே மணிவண்ணா.மார்கழி நீராடுவான் 




மாலே மணிவண்ணா 
மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் 
வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்கமுரல்வன பாலன்ன வண்ணத்துன் 
பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே 
சாலபெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே 
கோலவிளக்கே கொடிய விதானமே 
ஆலில் இலையாய்  அருளேலோ ரெம்பாவாய்  


காணொளி இணைப்பு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக