திங்கள், 27 ஜூலை, 2015

இசையும் நானும் (33)

இசையும்  நானும் (33)
இசையும் நானும் என்னும் இத்தொடரின் என்னுடைய

33 வது பாடல் -மவுதார்கன் இசையில்-

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் ஒரு இனிமையான பாடல்

Image result for uyarntha manithan


விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் உருவானது.

Image result for uyarntha manithan

அந்த பாடல் வரிகள் இதோ.
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு .

வண்ண விழியின்  வாசலில் என் தேவன் தோன்றினான் 
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் 
கன்னியழகைப்   பாடவோ அவன் கவிஞனாகினான் 
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞனாகினான் 
கலைஞனாகினான் (நாளை)

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் 
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் 
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் 
மங்கையின் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் 
மயக்கம் கொண்டதேன்  (நாளை)

காணொளி இணைப்பு.

https://youtu.be/KZ-MWUHM0To



1 கருத்து: