புதன், 13 டிசம்பர், 2017

உன் பார்வை உண்மைதானா?



உன் பார்வை உண்மைதானா?

இந்த கேள்வியை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விடை கிடைக்குமா?

கிடைக்காது.

ஏன் தெரியுமா?

ஒரு நோயாளி தனக்கு ஏதோ நோய் வந்திருக்கிறது
என்றுதான் தெரியும்.

அதுவும் மன  நோயா ,உடல் நோயா அல்லது அதையும் தாண்டி ஏதாவது வேறு காரணம் உள்ளதா என்று அவனுக்கு தெரியாது.

அதை கண்டுபிடித்து அவனுக்கு சிகிச்சை அளிக்க நோயின் தன்மையை அறிந்த தகுந்த மருத்துவரால் மட்டுமே முடியும்.

தற்காலத்தில் ஒவ்வொரு விதமான நோய்க்கும் தன்னை தனியாக மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கணக்கின்றி உள்ளன

முதலில் தனக்கு தானே மருத்துவம் பார்த்து அதில் பலனில்லாமல்
ஏதோ  ஒரு மருத்துவரிடம் செல்கிறான்.

அதற்குள் அவன் நோய் முற்றி போய்விடுகிறது

ஆவான் ஒவ்வொரு மருத்துவராக அணுகி  முடிவில் அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

எல்லாம் பார்வையில்தான் இருக்கிறது.

எல்லாம் நம் மனதில்தான் தொடங்குகிறது(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக