வியாழன், 8 மே, 2014

எங்கும் கலை எதிலும் கலை ரசனையுள்ளவர்க்கு !


எங்கும் கலை எதிலும் கலை 
ரசனையுள்ளவர்க்கு !

ஆரஞ்சு  பழத்  தோலை
உரித்தவுடன் வீசி எறிகிறோம்.

ஒரு கலைஞன் அந்த பழத்தை தூக்கி செல்வதுபோல் அதன் தோலை கொண்டே வடிவமைத்துள்ளான்
என்ன  அழகு பாருங்கள்.





ஆரஞ்சு பழத் தோல் தவளையாக
மாறிவிட்டது.எப்படி?

Âjö P Sábû's photo.

தர்பூசனி பழத்தில் இயற்கை காட்சியுடன்
இரு குழந்தைகள்.

Kc Decors's photo.

கண்டு ரசியுங்கள். கலைஞனுக்கு பாராட்டு தெரிவியுங்கள் கீழ் கண்டுள்ள இணைப்பில்.



https://www.facebook.com/IamLakshmiRai/photos/a.404820592986326.1073741828.404819686319750/464146403720411/?type=1&theater

4 கருத்துகள்: