ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கரங்கள் இருந்தும்?

 கரங்கள் இருந்தும்?

இந்த உலகில் மனிதர்களுக்கு இரண்டு
கரங்களை கொடையாக அளித்திருக்கிறான்.

அதைக் கொண்டு சிலர் உழைத்து
பிழைக்கிறார்கள்

சிலர் உழைப்பவர்களிடமிருந்து பிச்சையெடுத்து
பிழைக்க தங்கள்  கைகளை பயன்படுத்துகிறார்கள்.

சில ஈனப் பிறவிகள்  கைகளைப் 
பிறர் சொத்துக்களை கொள்ளை அடிக்கவும் , வழிப்பறி செய்யவும்
பயன்படுத்தி வயிற்றை வளர்க்கிறார்கள்

சிலர் எதுவும் செய்யாமல் பிறரை குறை கூறியே
எல்லாவற்றிற்கும் பிறரை எதிர்பார்த்து சோம்பித் திரிகிறார்கள்.

ஆனால் ஒரு சிறுவனுக்கு  இரண்டு கைகளும் இல்லை.அந்த குறைபாடு அவன் உள்ளத்தில் எந்த தாழ்வு மனப்பான்மையையும்
ஏற்படுத்தவில்லை







மாறாக கடுமையாக முயற்சி செய்து
கைகளால் மட்டுமே வாசிக்கக்கூடிய இசைக்கருவியை தன்
கால் விரல்களின் துணை கொண்டு இசைப்பதை பாருங்கள்.

இதைப்பார்த்தாவது எல்லாம் இருந்தும் எல்லாவற்றிலும் குறை காணும் அழுமூஞ்சிகள்  திருந்தட்டும்

இணைப்பு  கீழே.


https://www.facebook.com/video.php?v=789747644418009&set=vb.363469940379117&type=2&theater

1 கருத்து: