ஞாயிறு, 24 ஜூலை, 2016

முருகா என்றதும் உருகாதா மனம்

முருகா என்றதும் உருகாதா மனம்

முருகா என்றதும் உருகாதா மனம் 


ஓவியம்-தி.ரா. பட்டாபிராமன் 

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

குறை கேளாயோ
குறை தீராயோ
மாமகள் வள்ளியின் மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

மறையே  புகழும் மாலவன் மருகா
மாயை அகல ஒரு வழிதான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

ஜன்ம பாப வினை தீரவே பாரினில்
சிவ பாதாம்புஜம் உன்னை தேடி நின்றோம்
குணசீலா ஏ சிவபாலா
சர்வமும் நீயே சிவசக்தி பாலா

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

தி  எம்  சவுந்தர்ராஜனின் குரலில் ஒலித்த இந்த பாடலை
இவன் மவுத்தார்கனின் இசையில் கேட்டு மகிழுங்கள்.

www.youtube.com/watch?v=D-FlnxzDwCQ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக