புதன், 19 டிசம்பர், 2018

இசையும் நானும் (342)-திரைப்படம்- வைதேகி காத்திருந்தாள்.. (1984) பாடல்- ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி

இசையும் நானும் (342)-திரைப்படம்- வைதேகி காத்திருந்தாள்..  (1984) பாடல்- ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி

இசை :இளையராஜா  
குரல்:பி.ஜெயச்சந்திரன் .
வரிகள்: வாலி 

MOUTHORGAN VEDIO-342





ஆண் : { ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)
ஆண் : பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
ஆண் : { கண்ணுக்கொரு
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
ஆண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
ஆண் : { மங்கை ஒரு
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)
ஆண் : அத்தை மகளோ
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத  நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காது 
ஏக்கம் போதும் போதும்
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது காத்தாடி
போலாடுது




1 கருத்து: