வெள்ளி, 14 டிசம்பர், 2018

இசையும் நானும் (340)-திரைப்படம்- பரிசு (1965) பாடல்- காலமென்னும் நதியிலே......




இசையும் நானும் (340)-திரைப்படம்- பரிசு   (1963) பாடல்- காலமென்னும் நதியிலே......

பாடல்- காலமென்னும் நதியிலே......

இசை :கே.வி.மஹாதேவன்  
குரல்:பி.சுசீலா.
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-340



காலம் என்னும் நதியிலே..ஏஏ  
காதலெனும் படகு விட்டேன் ..மாலை வரை ஒட்டி வந்தேன் ..
மறு கரைக்கு கூட்டி வந்தேன் ..(காலம்)

ஓடம் என்று நினைத்திருந்தேன் 
ஓடும் என்று நினைத்ததில்லை 
நாடும் என்றே நாடி வந்தேன் 
நாடகம் என்றுஎண்ணவில்லை  (காலம்) 

இதயம் என்ற கூட்டினிலே 
இருவருக்கு இடமில்லை 
ஒருவனுக்கு ஒருத்தி என்றே 
உலகை விட்டே ஓடுகின்றேன் (காலம்) 

தேவனவன்  திருவடிகள் வருகவே 
சிந்தனைக்கு அமைதி என்றும் தருகவே 
கூடும் இளம் காதலர்கள் வாழ்கவே..
காதல் கொண்டவர்கள் தோல்வியின்றி 
வாழ்கவே..வாழ்கவே.. வாழ்கவே.. 





1 கருத்து: