செவ்வாய், 1 ஏப்ரல், 2014

விளையாட்டு வினையாகிவிடும்-ஜாக்கிரதை

விளையாட்டு வினையாகிவிடும்-ஜாக்கிரதை 

நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு
விளையாட்டு வினையாகி விடும்
என்ற பழமொழிதான்  அது.

அழும் குழந்தைகளை  பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவதும்,
மறைந்திருந்து ஒருவர்  உள்ளே வரும் பொது
சத்தம் போட்டு பயமுறுத்துவதும் சில நேரங்களில்
விபரீதங்களை ஏற்படுத்திவிடும்.

சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த நிகழ்ச்சியின் காணொளியைக்   காணுங்கள்.

யாரும் இதுபோன்ற விபரீதங்களை விளைவிக்கும் செயல்களில்  ஈடுபடாதீர்கள்.

அதன் இணைப்பு. கீழே

https://www.facebook.com/photo.php?v=475506109231014&set=vb.121013131346982&type=3&permPage=1

1 கருத்து: