செவ்வாய், 9 ஏப்ரல், 2019

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)

கடந்த 7 மாதங்களாக மனைவியின் உடல்நிலை
சரியில்லாமையால் காலம் மருத்துவ மனைகளில்
கழிந்து கொண்டிருக்கிறது.



தற்காலிக தீர்வுகள் மட்டுமே.

நிலையான தீர்விற்கு உத்தரவாதம் இல்லை
என்ற நிலையில்  வாழ்நாள் போய்க்கொண்டிருக்கிறது.

இடை இடையே கிடைத்த ஓய்வான நேரங்களில் அங்கிருக்கும்
பொருட்களைக் கொண்டே என்னோடு ஒன்றிவிட்ட கலை  படைப்புகளை
உருவாக்கினேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

அங்கு ஏராளமாக கிடைக்கும் அலுமினிய தகடுகளை வைத்து சில புடைப்பு சிற்பங்களை உருவாக்கினேன்.

அவற்றில் சில  இதோ.





3 கருத்துகள்:

  1. பிள்ளையார் நல்லா இருக்கார்.
    மனைவி நலம் பெற பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. அழகாக இருக்கிறது....

    உங்கள் இல்லத்தரசி விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு