சனி, 24 நவம்பர், 2018

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார் (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார்   (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...




MOUTHORGAN VEDIO-335 

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே 



காமமும் கோபமும் உள்ளம் 
 நிரம்பவே 
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம் ...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம் 
சத்திய ஞான  தயாநிதியாகிய 
சத்திய ஞான  தயாநிதியாகிய 
புத்தரை  போற்றுதல் நம் கடனே
புத்தரை  போற்றுதல் நம் கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் இந்  நர  ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் இந்  நர  ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே - பொதிதாங்கிய
பாழ்மரமே- வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே - பொதிதாங்கிய
பாழ்மரமே- வெறும் பாமரமே

திரைப்படம்:  அசோக்குமார்
பாடல்:  பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:  MK. த்யாகராஜ பாகவதர்
இசை:  பழையது
பாடல் ஆசிரியர்:  பாபநாசம் சிவன் 
77 ஆண்டுகளாகியும் இன்னும் முந்தய தலைமுறையின் நினைவில் நிற்கும் பாடல். 







































2 கருத்துகள்: