வெள்ளி, 1 ஜனவரி, 2016

இசையும் நானும் (90)

இசையும் நானும் (90)

இசையும் நானும் (90)

இசையும் நானும்  தொடரில்
என்னுடைய 90 வது  காணொளி.

மவுதார்கன் இசை 

தமிழ் பாடல் -


கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழனியிலே(கலியுக )
மலை மகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (மலை )(கலியுக )

கண்ணுதற்  கண்மணியாய் வந்தான் 
கார்த்திகை பெண்களின் அணைப்பில் வளர்ந்தான் 
விண்ணவர்  குறைஎலாம் நொடியினில் களைந்தான் 
வேண்டுவோர் வேண்டுமும் வரமெல்லாம் தந்தான்( கலியுக )

 காணொளி இணைப்பு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக