செவ்வாய், 15 ஜனவரி, 2019

நாளை நடப்பதை யாரறிவார்?

நாளை நடப்பதை யாரறிவார்?

மும்பை படவுலகில் லக்ஷ்மிகாந் பியாரிலால் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய   70 வயதைக் கடந்த பிரபல ஹார்மோனியம் இசைப்பவர்  திரு. கேசவலால் தந் மனைவியுடன்
30 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் ஆதரவின்றி சாலை ஓரத்தில் துன்பத்தில் வாழ்ந்து வருவருகிறார்.

தற்போது அவருக்கு தங்க இடமும் உணவும் அளிக்க ஒரு தொண்டு நிறுவனம்
ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பான காணொளி கண்டு மகிழுங்கள்.







2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்த பதிவு குறித்து சிந்தனை சிதறலில் சில கருத்துக்கள் வந்துள்ளதை பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு