வெள்ளி, 4 ஜனவரி, 2019

கை விரலில் இருக்கு கலை வண்ணம்


கை விரலில் இருக்கு கலை  வண்ணம் 

வல்லவனுக்கு புல்லும்  ஆயுதம் என்பார்கள்.

கை விரல்களைக் கொண்டு மனிதர்கள்.செய்யும் அற்புதங்கள் கணக்கிலடங்காது.

செயல்களை செய்யவும் அபிநயம் பிடிக்கவும், என ஏராளமான வகையில் மனிதர்கள் கை விரல்களை பயன்படுத்துகிறார்கள்.

தெய்வங்களே கை முத்திரைகள் மூலமாக பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

ரஷியாவில்  ஒரு கலைஞர் களி  மண்ணில் விரல்களால் உருவாக்கும் அருமையான டிசைன்களை கண்டு மகிழுங்கள்.


7 கருத்துகள்:

  1. ஆஹா அருமையான ஆர்ட் .ரஷ்யர்கள் காகிதம் கல்லை கூட ஆர்டிஸ்டிக்கா புதிய கலை பொருளா மாற்றுவாங்க ..பகிர்வுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ருசியர்கள் தந்திரம், அறிவு,உழைப்பு கலை ஞானம் மிக்கவர்கள்.வெளி உலகிற்கு தெரிய வராத பல கண்டுபிடுப்புகள் அவர்கள் வசம் உள்ளது

      நீக்கு
  2. தங்களின் பதிவு எப்படியோ, என் பட்டியலில் இருந்து விடுபட்டுஇருக்கிறது.
    காணொலி கண்டு வியந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எனது நெடுநாள் நண்பர். வலையின் மூலம் பலசிகரங்களை தொட்டு விட்டீர்கள்

      என் வலைப்பதிவு என் மனதில் தோன்றிய அல்லது என் பார்வையில் வந்த செய்திகளை என் பதிவில் பகிர்ந்து கொள்வது..கருத்துக்கள் வந்தால் பதிலளிப்பது. இல்லையேல் மவுனமாக அடுத்த நிகழ்வினை நோக்கி நகருவது. . நான் எனக்குள் ஒடுங்கிவிட்டேன். உள்ளதைக் கொண்டு என் உள்ளம் அமைதியாய் இருக்கிறது.

      நீக்கு