செவ்வாய், 29 ஜனவரி, 2019

இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்

இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி   (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்-ஒன்றே எங்கள் குலமென்போம்


MOUTHORGAN VEDIO-349

இசை -விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: ஆனந்த ஜோதி 

பாடியவர்: டி .எம்.சவுந்தர்ராஜன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 





ஆ: ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
வாழ்க…வாழ்க…வாழ்க…

ஆ: பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம் (ஒரு தாய்)


ஆ: உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் (ஒரு தாய்)


ஆ: தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம் (ஒரு தாய்)





திங்கள், 28 ஜனவரி, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு 
நான் வரைந்த பென்சில் ஓவியம்.

நண்பர்களின் பார்வைக்கு. 

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




இன்றய ஓவியம் 
ஆப்பிரிக்கா யானைக்குட்டி. 

ஆனை ஆனை 
அழகர் ஆனை 
அழகிய மணவாளன் ஏறும் ஆனை 
குட்டி ஆனைக்கு 
கொம்பு முளைச்சுத்தான் 
பட்டணமெலாம் பறந்தோடி போச்சாம். 

இந்த பாடலை 61  ஆண்டுகளுக்கு முன்பு  என் பாட்டி குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு பாடியது  இந்த யானை ஓவியத்தை வரைந்ததும் நினைவுக்கு வந்தது



பென்சில் ஓவியம்-தி,ரா,பட்டாபிராமன் 

இசையும் நானும் (348)-திரைப்படம்- ஆயிரத்தில் ஒருவன் (1965) பாடல்-உன்னை நான் சந்தித்தேன்



இசையும் நானும் (348)-திரைப்படம்- ஆயிரத்தில் ஒருவன்  (1965) பாடல்-உன்னை நான் சந்தித்தேன்



MOUTHORGAN VEDIO-348

இசை -விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: ஆயிரத்தில் ஒருவன்

பாடியவர்: பி.சுசீலா 

பாடல் வரிகள்-வாலி 




பெண் : { உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன் } (2)
பெண் : என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆண் : ……………………
பெண் : { பொன்னைதான்
உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம்
என்பேன் }(2)
பெண் : கண்களால்
உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால்
நான் மலர்ந்தேன்
பெண் : உள்ளத்தால்
வள்ளல் தான்
ஏழைகளின் தலைவன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆண் : ……………………
பெண் : { எண்ணத்தால்
உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல்
நெஞ்சில் படர்ந்தேன் } (2)
பெண் : சொல்லத்தான்
அன்று துடித்தேன் வந்த
நாணத்தால் அதை
மறைத்தேன்
பெண் : மன்னவா
உன்னை நான்
மாலையிட்டால்
மகிழ்வேன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
பெண் : என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆண் : ……………………

images courtesy-google images 

வெள்ளி, 25 ஜனவரி, 2019

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள்




குடியரசு தின  வாழ்த்துக்கள் 

கொண்டாடுவோம் முடியரசை
வீழ்த்தி குடியரசை அமைக்க
அடித்தளம் அமைத்த  அந்த முகம் தெரியா
கோடானுகோடி விடுதலை வீரர்களுக்கும்
அதை செயலில் கொண்டு வர வழி வகுத்த
உத்தம தலைவர்களை நினைவில் கொண்டு
குடியரசு தின  விழாவினை கொண்டாடி
மகிழ்வோம்.

குடி மக்களை தன் மக்கள் போல் கருதி
அரசர்கள் ஆட்சி செய்த நம் திருநாட்டில் குடிக்க
கற்றுக்கொடுத்து ,அவர்களுக்கு அரசு
செலவில் மதுவை விற்று அவர்களை
மதி மயங்க செய்து மூடர்களாக்கி
ஆள்பவர்கள் மன்னர்கள் போல்
வளம் பெற்று பவனி வருவதை
கண்டு மனம் வெதும்பாமல் "குடியரசு தின  விழா"
கொண்டாடுவோம்.

ஆராயாது தவறான நீதி வழங்கியமைக்காக
தன்னையே தண்டித்துக் கொண்ட மதிப்புமிகு
மன்னர்களாண்ட  மண்ணில் நீதிமன்றம்
தண்டித்தாலும் கண்டித்தாலும் கண்டு கொள்ளாது
ஆட்சியில் நீடிக்கும் நம் நாட்டு ஆளும் வர்க்கம்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

உழைப்பவர்கள் வாழ்வையும் உழைப்பையும்
சூறையாடி உண்டு கொழுக்கும் அனைத்து  தீய சக்திகளும்
புற்றீசல்போல் பெருகி வளர  உதவி செய்யும்
சிந்தனை திறன் இல்லாத மக்கள் சமூகத்தை
உருவாக்கி அதிர் குளிர் காயும் வாய்ச் சொல் வீரர்கள்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

நாட்டை சுற்றிலும் பாதுகாப்பின்மை ஒருபுறமிருக்க
நாட்டின் உள்ளே நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்
பல தீய சக்திகள் சுதந்திரமாய் நடமாடிட
சுயநல சுரண்டல் பெருச்சாளிகள் கர்வத்தோடு செயல்பட
தம்மையே அழிக்கும் புரையோடிய ஊழலையும்
சுற்றுப்புற சூழல் மாசுகளையும் கண்டும்
காணாதும் இருந்துகொண்டு ஒருநாள் கூத்து போல்
குடியரசு தினம் கொண்டாடுவோம்.

பல துறையில் முன்னேற்றம் கண்டோம் -எனினும்
பிறரோடு பழகுவதில் குறையையே காண்கின்றோம்.
இருப்பதை பிறரோடு பகிர்வதில் இணக்கமில்லை
அன்போடு அனைவரோடும் அனுசரித்து வாழ
மனமில்லை.

இங்கு ஒரு பேச்சு .அங்கு ஒரு பேச்சு
இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு.
பொய்யுரைப்பதிலோ வாள்போல் வீச்சு
மூச்சு நின்றால்   அனைத்தும் போச்சு.


தேங்காயில் சமைத்த சோறு தின்ன வாரியளா ?


தேங்காயில் சமைத்த சோறு தின்ன வாரியளா ?

தேங்காயில் உள்ள நீரில்
அரிசியை போட்டு வேகவைத்து  சமைத்து
தானும் உண்டு குரங்கு குட்டிகளுக்கும்
கொடுக்கும் இந்த காணொளியை
கண்டு மகிழுங்கள்.
காட்டில் அருவியின் சலசலக்கும்
ஓசையை ரசித்துக்கொண்டே.

பாத்திரங்கள் ஏதுமில்லாமல் தேங்காயில் உணவு சமைக்கும்
உத்தியை இப்போதுதான் பார்க்கிறேன்.


வியாழன், 24 ஜனவரி, 2019

இசையும் நானும் (347)-HINDI திரைப்படம்- VISHWAS (1969) பாடல்-चाँदी की दीवार ना तोड़ी




இசையும் நானும் (347)-HINDI திரைப்படம்- VISHWAS (1969) 

பாடல்-चाँदी की दीवार ना तोड़ी


MOUTHORGAN VEDIO-347


chandi ki deewar lyrics માટે છબી પરિણામ

Movie/Album: विश्वास (1969)
Music By: कल्याणजी आनंदजी
Lyrics By: गुलशन बावरा
Performed By: मुकेश

Chandi Ki Deewar Na Todi
Pyar Bhara Dil Tod Diya
Ek Dhanwan Ki Beti Ne
Nirdhan Ka Daman Chhodh Diya
Chandi Ki Deewar...

Kal Tak Jisne Kasme Khai
Dukh Mein Saath Nibhane Ki
Aaj Woh Apne Sukh Ki Khatir
Ho Gayi Ek Begaane Ki
Shehnaiyon Ki Goonj Mein Dab Ke
Reh Gayi Aah Deewane Ki
Dhanwano Ne Deewane Ka
Gam Se Rishta Jod Diya
Ek Dhanwan Ki Beti Ne...

Woh Kya Samjhe Pyar Ko Jinka
Sab Kuch Chandi Sona Hai
Dhanwano Ki Is Duniya Mein
Dil To Ek Khilon Hai
Sadiyon Se Hi Toot-ta Aaya
Dil Ka Bas Yeh Rona Hai
Jab Tak Chaha Dil Se Khela
Aur Jab Chaha Tod Diya
Ek Dhanwan Ki Beti Ne ...