ஞாயிறு, 18 நவம்பர், 2018

இசையும் நானும் (333)-திரைப்படம்-படித்தால் மட்டும் போதுமா (1962) பாடல்-நான் கவிஞனும் இல்லை


இசையும் நானும் (333)-திரைப்படம்-படித்தால் மட்டும் போதுமா  (1962) பாடல்-நான் கவிஞனும் இல்லை


MOUTHORGAN VEDIO(333)


Singers - T.M.Soundararajan
Music - M.S.Viswanathan,T.K.Ramamurthy
Lyrics - Kaviyarasu Kannadasan
Film - Padithaal Mattum Podhuma


நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை.

இரவு நேரம் பிறரைப்போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று சொன்னால் ஊர் என்ன சொல்லும் 
    ஆஹா ..ஆஹா.ஓஒ.
Anbae Aaruyirae Inbamae Iniyavalae
panbodu Anbodu Padiyeri Vandhavalae
paarthu Paarthu Mayanga Vaithu
kaathu Kaathu Nirka Vaitha
kannae Un Mel Paatu Paada ..paatu Paada

காட்டு மானை வேட்டையாட
தயங்க வில்லையே -இந்த
வீட்டு மானின் உள்ளம் ஏனோ
விளங்கவில்லையே

கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை
புரியவில்லையே -நான் கொண்டு வந்த
பெண் மனதில் பெண்மை இல்லையே

naan Azhudhaal Sirikiraal - Sirithaal Azhugiraal
konjinaal Kodhikiraal - Kenjinaal Midihikiraal
irupadha? Irapadha? Azhuvadha? Siripadha?
amma...thaaye..thayae...




ஞாயிறு, 11 நவம்பர், 2018

இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....

இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....



புதன், 24 அக்டோபர், 2018

இசையும் நானும் (331)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-நான் உன்னை சேர்ந்த செல்வம்.. நீ..

Movie: 

கலைக்கோயில் (1964)

Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer(s): ப்பி . பி .ஸ்ரீனிவாஸ் /பி.சுசீலா 
Lyricist: கண்ணதாசன்

M. நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்

F. நம் காதல் உள்ளம் கலைக்கோயில்
இரு கண்கள் கோயிலுக்கு வாசல்
நமதாசை கோயில் மணி ஓசை
அதில் அன்பு வண்ண மலர் பூஜை
அதில்அன்பு வண்ண மலர் பூஜை (
நான் உன்னை)


M. ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை
மலர் கண்ணன் தேடிக் கொண்ட ரா...தை
மனம் உருகி சூடிக் கொண்ட கோதை....
ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை



. உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்
உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும் 
(நான் உன்னை)


M. உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்..சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும் 
(நான் உன்னை)




புதன், 17 அக்டோபர், 2018

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.


ஆங்கிலத்திலே ஒரு பழமொழி ஒன்று உண்டு.
அது" Jack of all trades but master of none" 

அதுபோல் எனக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு 
ஈர்ப்பு உண்டு. 

ஆனால் ஒன்று எனக்கு பிடித்துவிட்டால் அதை 
எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாய் 
முயற்சி செய்து அதை நிறைவேற்றிக்கொண்டு விடுவேன். 

அதில் ஓவியம் வரைவது எனக்கு பிடித்த ஒன்று. 
1973 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவன் பென்சிலால் 
வரையப்பட்ட நாகேஷின்  முகத்தை காண்பித்தான். 
அப்படியே அது கருப்பு வெள்ளை புகைப்படம் போல் இருந்தது. 

அதை பார்த்தவுடன் நாமும் அதை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது. 

அதனால் அவ்வப்போது பென்சிலால் படங்கள் வரைந்து அதை 
மெருகேற்றுவதில் தனி ஆனந்தம் .

இன்று பென்சிலால் முப்பரிமாண படங்களை வரைந்து  உலகெங்கும் ஓவியர்கள் கலக்குகிறார்கள். 

அதையும் ஒரு நாள் தொட்டுவிடுவேன். என்னுள்ளே இருக்கும் jack அதற்க்கு அனுமதிக்கவேண்டும். 

மயில்கள் எனக்கு மிகவும் பிடித்த பறவைகள். அதுவும் அது கூவும் அழகே அழகு. அதை அடிக்கடி கேட்டு பார்த்து ரசிப்பேன். அதன் அசைவுகள். ஆட்டம் பார்வை எல்லாமே அழகோ அழகு. 

அந்த பென்சில் ஓவியம் இதோ. 


ஞாயிறு, 14 அக்டோபர், 2018

நானும் ஒரு ஓவியன் தான்


நானும் ஒரு ஓவியன் தான்


இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு  திரு ஸ்ரீராம் மட்டும் கருத்து  தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமையால் படம் வரைவதை நிறுத்திவிட்டேன். (இப்போது மட்டும் யார் கேட்டார்கள்? என்ற கேள்வி காதில் விழுகிறது). 

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பென்சில் ஓவியம் வரைந்ததை அவருக்காக வெளியிடுகிறேன். 





சனி, 13 அக்டோபர், 2018

இசையும் நானும் (330)-திரைப்படம்-கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன் பாடல்::கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்

Movie: Kandukondain Kandukondain
Music: A. R. Rahman
Singer(s): Hariharan, Mahalakshmi Iyer
Lyricist: Vairamuthu

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன் 
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து 
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி 
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் 
உயிரை உடைப்பாள் ஒருத்தி 


என் கண் பார்த்தது என் கை சேருமோ 
கை  சேராமலே கண்ணீர் சேருமோ 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   


மலர்மஞ்சம் விழி கெஞ்சும் 
மனம் அஞ்சுமல்லவா 
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் 
உன் தஞ்சமல்லவா 
உன் தனிமைக்  கதவின் தாள் நீக்கவா 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   


மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள்  திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் 

கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும் 
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் 

உன்னைத் தேடியே இனி எனது பயணமோ 
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ 
ஏ  கனவு மங்கையே உனது மனது 
எனது மனதில் இணையுமோ 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன்

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது 
கடல் கொண்ட நதியோ முகம் தனை  இழக்கும் 
நான் உன்னில் கலந்தால் புது முகம்கிடைக்கும் 
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் 
எந்த நேரமும் உன் கதவைத் தட்டுவேன் 
ஏ காதல் தேவனே எனது இமையை 
உனது விழிகள் மூடுமே

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன் 



சனி, 6 அக்டோபர், 2018

பெட்ரோல் /டீசல் விலையேற்றத்தை சமாளிக்க .....

பெட்ரோல் /டீசல் விலையேற்றத்தை சமாளிக்க .....

கீழ்கண்ட  வாகன வசதியை பயன்படுத்தலாம்