வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (320)-(முருகன் பாடல்கள்) பாடல்::பன்னிரு விழிகளிலே

இசையும் நானும் (320)-(முருகன் பாடல்கள்) பாடல்::பன்னிரு விழிகளிலே 

MOUTHORGAN VEDIO(320) 

 பாடல் வரிகள்-கந்தஸ்வாமி 
பாடியவர்-- டாக்டர் .சீர்காழி கோவிந்தராஜன் 

பன்னிரு விழிகளிலே ...
பன்னிரு விழிகளிலே 
பரிவுடன் ஒரு விழியால் 
என்னை நீ பார்த்தாலும்  போதும் 
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் .ஷண்முகா (பன்னிரு)

உன்னிரு பதம் நினைந்து 
அன்புடன் தினம் பணிந்து .முருகா..முருகா.. (உன்னிரு)
திண்ணமாய் போற்றும் என்பால் 
நின் திருவுளம் கனிந்து (பன்னிரு)

பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா 
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா 
வண்ண மயில் ஏறும் வடிவேல் அழகா 
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா 

வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா (பன்னிரு)



செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (319)-(முருகன் பாடல்கள்) பாடல்::வேலுண்டு வினை நீக்க..

இசையும் நானும் (319)-(முருகன் பாடல்கள்)

பாடல்::வேலுண்டு வினை நீக்க..


MOUTHORGAN VEDIO(319)

இசை- டி எம் .எஸ். 


பாடல் வரிகள்-கோவை கூத்தன் 

பாடியவர்-- டி .எம் சவுந்தரராஜன் 

வேலுண்டு வினை நீக்க 
மயிலுண்டு எனைக்  காக்க 
பாரினில் பயமேது...

பழனிமலை முருகா 
வடிவேலுண்டு வினை நீக்க 
மயிலுண்டு எனைக்  காக்க 
பாரினில் பயமேது...

பாலுண்டு தேனுண்டு 
பழமான உனைக் கண்டு 
பதி ஆறும் படைவீடும் பணிவார்க்கு 
அருள் தந்த.(வேலுண்டு)

எண் உண்டு எழுத்துண்டு 
இனிய முத்தமிழ் உண்டு 
கண் உண்டு கருத்துண்டு 
கவிதைத் திறம்  கொண்ட 

பண்  உண்டு இசைப்பாட 
பரவசமாய்க் கேட்டு 
அன்பெனும் அருள் காட்டும் 
அப்பா நின் கரம் கொண்ட (வேலுண்டு )





புதன், 1 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962 பாடல்::பூஜைக்குவந்த மலரே வா

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை     -1962

பாடல்::பூஜைக்குவந்த மலரே வா 

MOUTHORGAN VEDIO(318)

இசை- எம் .எஸ். விஸ்வநாதன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன்
பாடியவர்கள்- பி.பி.ஸ்ரீனிவாஸ் -எஸ். ஜானகி. 

56 ஆண்டுகளானாலும் வாடாது

மணம்  வீசும் வாடா மலர் 


பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா 
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த 
பொன் வண்ணமேனி சிலையே வா 

மலர் கொள்ள வந்த தலைவா வா 
மனம் கொள்ள வந்த இறைவா வா 
கையோடு  கொண்டு தோளோடு சேர்த்து 
கண் மூட வந்த கலையே வா 

கோடைகாலத்தின்நிழலே நிழலே 
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா 
ஆடை கட்டிய ரதமே  ரதமே  
அருகில் அருகில் நான் வரவா 

அருகில் நின்றது உருகி நின்றது 
உறவு தந்தது முதல் இரவு 
இருவர் காணவும் ஒருவர் ஆகவும் 
இரவில் வந்தது பெண்ணிலவு (மலர்)

செக்கச் சிவந்த இதழோ  இதழோ 
பவளம் பவளம் செம்பவளம் 
தேனில் ஊறிய மொழியில் மொழியில் 
மலரும் மலரும் பூ மலரும் 

எண்ணி வந்தது கண்ணில் நின்றது 
என்னை வென்றது உன் முகமே 
இன்ப பூமியில் அன்பு மேடையில் 
என்றும் காதலர் காவியமே(மலர்)(பூஜைக்கு) 




புதன், 18 ஜூலை, 2018

இசையும் நானும் (317)-HINDI Movie/album:MERA NAAM JOKER (1970) பாடல்:: "Jane Kahan Gaye Wo Din"

இசையும் நானும் (317)-HINDI Movie/album:MERA NAAM JOKER  (1970)

பாடல்:: "Jane Kahan Gaye Wo Din"


MOUTHORGAN VEDIO-317


Movie/album: 

MERA NAAM JOKER-(1970)

Singer: Mukesh 
Song Lyricist:Hasrat Jaipuri
Music Composer: Shankar-Jaikishan 

जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में
नज़रों को हम बिछाएंगे
चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर
तुमको ना भूल पाएंगे
जाने कहाँ गए वो दिन ...

मेरे कदम जहाँ पड़े, सजदे किये थे यार ने - २
मुझको रुला रुला दिया, जाती हुई बहार ने
जाने कहाँ गए वो दिन ...

अपनी नज़र में आज कल, दिन भी अंधेरी रात है - २
साया ही अपने साथ था, साया ही अपने साथ है
जाने कहाँ गए वो दिन ...


செவ்வாய், 17 ஜூலை, 2018

பெரியவர்கள் மதித்தல்- தாய்லாந்து

பெரியவர்கள் மதித்தல்- தாய்லாந்து

பெரியவர்கள் மதித்தல்- தாய்லாந்து .
கண்டிப்பாக காண வேண்டும் அனைவரும்.

https://www.facebook.com/narasimhan.kp/videos/1783139948388608/

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை ஒழுங்கும் இல்லை.

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை

ஒழுங்கும் இல்லை. 


உரிமைக்காக போராடும்
கூட்டம் ஒருபுறம்.

தங்களின் உரிமைகளை 
இழந்து வாய் பேசாமல் 
மௌனியாக கூனி குறுகி 
கருகிப் போகும் 
களங்கமில்லா 
வாயில்லா பூச்சிகள் ஒருபுறம். 

எதையும் ஆராயாமல் அப்படியே 
நம்பி ஏமாறுவோர் கோடி கோடி 

நம்பிக்கை மோசம் செய்பவர்கள் 
நன்றாகத்தான் வாழ்கிறார்கள் 
இந்த பூமியிலே. 

உழைப்பவர்களை 
சுரண்டி பிழைப்பவரும் 
அவர்களை அண்டி  பிழைப்பவரும் 
பெருகிவிட்டார்கள் இந்நாட்டினிலே. 

உண்மையை 
வெளியே சொன்னால் 
உயிர் போகும் .

மேடைகளில் பெண்மையை போற்றும்
வேடதாரிகள் உண்டு  இந்நாட்டினிலே 

அதே வேடதாரிகள் 
அவர்களை கவர்ச்சியாய் காட்டி 
காசு பார்க்கும் கயவர்களும் 
நம்மிடையே உண்டு. 

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை

ஒழுங்கும் இல்லை


புராணங்களில் கடவுள்கள் 
அவதாரம் எடுத்து வருவார்கள் 
அனைத்தையும் சீர் செய்ய. 

இப்போது யார் வருவார்கள்?
கண்ணுக்கு தெரியாத கடவுளே !
உடனே புறப்பட்டு வா 

உள்ளத்தில் கள்ளம் வைத்திருக்கும் 
அனைவரையும் கண்டுபிடித்து அழிக்க.
 
இனியும் காத்திருக்க 
பொறுமையில்லை. 

செவ்வாய், 10 ஜூலை, 2018

இசையும் நானும் (316)-திரைப்படம்-எங்கள் செல்வி -1960 பாடல்::சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

இசையும் நானும் (316)-திரைப்படம்-எங்கள் செல்வி   -1960

பாடல்::சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை 


MOUTHORGAN VEDIO(316)
இசை -கே..வி .மகாதேவன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 
பாடியவர்-பி.சுசீலா 

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை 
அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை 
இல்லை இல்லை என்பவருக்கு கவலையில்லை 
ஆனால் இருந்தும்  இல்லை என்பவருக்கு அமைதியில்லை (சொல்லத்தான்)

இன்று வரும் நாளை வரும் 
சென்றாலும் திரும்பி வரும் செல்வம் 

இளமை சென்று முதுமை வந்தால் 
காதல் இசை பாடாது உள்ளம் 

கடற்கரையில் பிறந்து  வந்த உறவுமில்லையோ 
முன்பு காதல் சொன்ன கதைகளெல்லாம் நினைவுமில்லையோ 
பட்டம் பெற்ற பின்பும் பாடம் முடியவில்லையோ 

இசை பாடி வரும் குயிலின் 
நெஞ்சம் தெரியவில்லையோ (சொல்லத்தான்)