திங்கள், 15 ஆகஸ்ட், 2016

இசையும் நானும் (128)-தேசிய கீதம் -ஜன கன மன

இந்திய சுதந்திர தினம் (15-8-2016)-

ஜன கன மன





இந்திய சுதந்திர தினம் (15-8-2016)

சிறப்பு

இசையும் நானும் (128)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  128வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தேசிய கீதம் -ஜன கன மன 
 https://youtu.be/1lybwBIXnNo

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இந்திய சுதந்திர தினம் (15-8-2016)-




இந்திய சுதந்திர தினம் (15-8-2016)

சிறப்பு

இசையும் நானும் (127)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  127வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ் 


தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்.பாடல் 

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே"

ஆடுவோமே பள்ளுப்  பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு )

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே-இதை
தரணிக்கெல்லாமெடுத்து   ஓதுவோமே (ஆடு )

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம்  ஓயமாட்டோம் (ஆடு )

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்- இது
நமக்கே உரிமையாம்  என்பதறிந்தோம்
இந்த பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்வோம்
பரி பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்
ஆடுவோம்! ஆடுவோம்! ஆடுவோமே!


இந்திய குடி மக்கள் யாவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள் 

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்-
ஆனால் ஆனந்த வாழ்வை 
நாம் அனைவரும் எப்போது பெறுவோம்? 


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இசையும் நானும் (126)


இசையும் நானும் (126)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  126வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ் 



திரைப்படம்-   கல்யாண பரிசு
பாடல்-பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இசை-எ.எம் .ராஜா

பாடியவர் -ஜிக்கி
பாடல்-துள்ளாத மனமும் துள்ளும் 


புதன், 10 ஆகஸ்ட், 2016

இசையும் நானும் (125)


இசையும் நானும் (125)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  125வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 




திரைப்படம்-   மக்களைப் பெற்ற மகராசி
கதாநாயகன் -நடிகர் திலகம்
பாடல்- மருதகாசி
இசை-கே .வி. மஹாதேவன்
பாடியவர்கள் -பி.பி.எஸ் -சரோஜினி.





ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மை காதல் மாறி போகுமா

முன்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா

பகையாலே காதலே அழியாது கண்ணா
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே.. பாரிலே...(ஒன்று)

என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா
இன்பமே மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீ என் தெய்வமே

அழியாத அன்பிலே இணைந்தோம் ஒன்றாய்
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே.. பாரிலே .. (ஒன்று)




செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

இசையும் நானும் (124)

இசையும் நானும் (124)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  124வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 

திரைப்படம்- கற்பகம்

அத்தை மடி மெத்தையடி - athai madi methayadi

அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா 
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா 

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி 
முல்லை மல்லிகை மெத்தையிட்டு 
தேன் குயில் கூட்டம் பண்பாடும் 
மான்குட்டி கேட்டு கண் மூடும் 

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை 
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை  
அன்றோர் கோவிலை ஆக்கி வைத்தேன் 
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்




செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உண்மையான ரட்சா பந்தன் !

உண்மையான ரட்சா பந்தன் !


தற்காலத்தில் அனைத்து பெண்களையும்

போகப் பொருளாக எண்ணாமல் சகோதரிகளாக

எண்ணி பெருமைப்படுத்தும் கலாச்சாரம் "ரட்சா பந்தன்" என்று

கொண்டாடப்படுகிறது.

ஆனாலும்  இந்த நல்ல சிந்தனையை கொச்சைப்படுத்தி

சமூகத்தில் கேடு விளைவிக்கும் பல ஈன பிறவிகள்

எல்லா இடத்திலும் உண்டு.

அவர்கள் கீழ்க்கண்ட காணொளியைக் கண்ட பின்பாவது திருந்தினால் நம் மனித சமூகம் பிழைக்கும்.



https://www.facebook.com/sbsf47/videos/1589178304664355/

பனி படர்ந்த மலையின் உள்ளே பனி படர்ந்த மலையின் உள்ளே

பனி படர்ந்த மலையின் உள்ளே

பனி படர்ந்த மலையின் உள்ளே 

பனி படர்ந்த மலையின் உள்ளே





பாங்காய் அமர்ந்திருக்கும் பரமசிவன்




வேங்கடவன் போல் மலைமேல்  நின்று
காட்சி தரும் நாளும் வருமோ !
காட்சி தரும் நாளும் வருமோ !


அன்பெனும் பிடிக்குள்  அகப்படும் மலையே
அலைபாயும் மனதை அடக்கி உன்னை
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !

பக்தரெல்லாம் வணங்கி மகிழ 
லிங்க  உருவில்  வடிவம்  கொண்டாய்
மூர்த்தி வடிவில் கோயிலில் நின்றாய்
அன்புடன் அனைத்து பூஜைகளை ஏற்றாய்
ஆன்ம ஒளியாய் உன்னை கண்டு
மகிழும் காலம் என்று வருமோ !
மகிழும் காலம் என்று வருமோ !




           தி. ரா ..பட்டாபிராமன் 

திருஆலங்காட்டில்   களி நடனம் ஆடும் தேவா
என் சிந்தையில் எப்போதும் நடனமிடும் தேவா
இதயத்தில் உள்ளே உந்தன் ஆடலைக்
கண்டு மகிழும்  நாள் என்று வருமோ !
கண்டு மகிழும்என்று வருமோ !