திங்கள், 3 செப்டம்பர், 2018

Consiousness

Consiousness 

what is Consiousness ?

when there is Consiousness  we remember ,active,getting contact with the outer world.

when there is no Consiousness nothing. 

Consiousness comes out and disappear on its own accord most of the time even though we want to control them but we fail often. 

The Consiousness is absent temporarily during sedation, sleep and become active after some time.

During this short periods we are said to alive. 

If the Consiousness is permanently shut down we are treated as dead by others, 

Now there is a question where the Consiousness take refuge during its absence .

who determines its coming out and disappearing ?

some say it rests with the ATMAN inside .

when it is with the ATMAN the outer world disappears.

when its comes out everything appears.

Who is controlling this process?

some people say the that the ATMAN  controls everything. 

some say ATMAN HAS NO ROLE TO PLAY. IT SIMPLY .IT IS. 

Temporary failure of Consiousness the man is said to alive. 

Permanent  failure of Consiousness the man is said to be not alive. 

All the so called enlightened people confuse  others with their manipulated interpretations. 

when further questioned they say that experience cannot be explained through the senses which are having very limited knowledge. 

If you question further whether have you experienced such state they give evasive replies. 

To sum up I feel that whenever

1)the failure  of the  Consiousness for a short periods the man  is said to alive

2) when the Consiousness fail to return he is said to be not alive 

3)experiences anybody have either in any plane are only in their Consiousness only. 

In the absence of Consiousness there will be nothing which is beyond experience. 

other experiences on this issue may not be acceptable because the disease is one. but each doctor aggravates the disease in their own style to make us permanantly sick. 

புதன், 29 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (326)-திரைப்படம்-அரசிளங்குமரி – 1961 பாடல்::சின்னப்பயலே சின்னப்பயலே

இசையும் நானும் (326)-திரைப்படம்-அரசிளங்குமரி   – 1961

பாடல்::சின்னப்பயலே சின்னப்பயலே 


MOUTHORGAN VEDIO(326)


Music : ஜி ராமநாதன் 
Singer : டி .எம்.சவுந்தர்ராஜன்-
Lyricist : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா


ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி (ஆசையோடு)
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்(- உன்)
தன்மான உணர்ச்சி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வைய்யடா
தம்பி மனதில் வைய்யடா.(மனிதனாக )

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கைய்யடா
நீ வலது கைய்யடா (வளர்ந்து)

தனி உடைமை கொடுமைகள் தீர நீ தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா (தனி உடைமை)

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்ய்யடா
எல்லாம் பழைய பொய்யடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா


வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு(வெப்ப)
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க


வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை(வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா


சனி, 25 ஆகஸ்ட், 2018

ஸ்ரீ ராம நாம மகிமை


ஸ்ரீ ராம  நாம மகிமை 


புன்னகை பூக்கும் புவன  சுந்தரா
புவியைக் காக்க வந்த நாராயணா

அகிலம் போற்றும் நாமம் கொண்டவா
அடியவர் துயர் தீர்க்கும் பக்தவத்சலா

அன்பு சிவனும் அம்மைக்கு அருளிய
அருமை மந்திரம் ராம நாம வடிவெடுத்தவா

அன்போடு அழைக்கும் அடியவரை
தேடித்  சென்று அருளிய எளியவா

அல்லும்   பகலும் உந்தன் நாமமே
பவ கடலை கடக்க உதவும் தோணியாகுமே

நாவை தந்தாய் உன் நாமம் சொல்ல
மனதை தந்தாய் உன்  நினைவைக் கொள்ள

கண்களை  அளித்தாய் உன் திருவடிவு
கண்டு ஆனந்தம் கொள்ள

தியாகராஜர் உன் புகழ் பாடி மகிழ்ந்து
பக்தி செய்தார் -பத்ராச்சல ராமதாசரும்
பாமாலை சூட்டி மகிழ்ந்தாரே

சொல்வதற்கும் நினைப்பதற்கும்
எளிய நாமம் ராம நாமம்

எந்நேரமும் சொல்லி வந்தாலே
இவ்வுலக வாழ்வு என்றும்
இன்ப சோலையாகும்  தன்னாலே

ராம பக்தி என்றும் சக்தியும்  தரும்
வாழ்வின் முடிவில் முக்தியும்  தரும்.

ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய  ராம் 
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய  ராம் 


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (325)-திரைப்படம்-யார் நீ – 1966 பாடல்::பார்வை ஒன்றே போதுமே

இசையும் நானும் (325)-திரைப்படம்-யார் நீ  – 1966

பாடல்::பார்வை ஒன்றே போதுமே 


MOUTHORGAN VEDIO(325)




Movie Name : யார் நீ  – 1966
Song Name : பார்வை ஒன்றே போதுமே 
Music : வேதா 
Singer : டி .எம்.சவுந்தர்ராஜன்-எல்.ஆர்.ஈஸ்வரி 
Lyricist : கண்ணதாசன் 


Female :
Hoo Ahahahaha, Ahahahaha, Ahahahaha, Ahahahaha
Male :
பார்வை ஒன்றே போதுமே 
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
Female :
பேசாத கண்ணும் பேசுமா  ?
பெண் வேண்டுமா  ?
பார்வை போதுமா ?
Male :
பார்வை ஒன்றே போதுமே
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
காதல் திராட்சை கொடியிலே 
கள்ளோடு ஆடும் கனியிலே 
ஊறும் இன்ப கடலிலே 
உன்னோடு நானும் ஆடவா  ?
Female :
அப்போது நெஞ்சம் ஆறுமா  ?
எப்போதுமே கொண்டாடுமா  ?
Male :
பார்வை ஒன்றே போதுமே
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Female :
ஆசை கைகள் அழைப்பிலே 
அஞ்சாமல் சேரும் அணைப்பிலே 
வாழை மேனி வாடுமே 
அம்மம்மா போதும் போதுமே 
Male :
இல்லாமல் நெஞ்சம் ஆறுமா  ?
இல்லாவிட்டால் பெண் ஆகுமா ?
Female :
பார்வை ஒன்றே போதுமா  ?

காதல் என்னும் காற்றிலே (ஆ )
கல்யாண வாழ்த்து பாட்டிலே 
ஒன்று சேர்ந்து வாழலாம் (பெ)
உல்லாச வானம் போகலாம் 

அப்போது நெஞ்சம் ஆறுமே both
எப்போதுமே கொண்டாடுமே 
பார்வை ஒன்றே போதுமே

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

இறைவன் இருக்குமிடம் எது?

இறைவன் இருக்குமிடம் எது?

இறைவன் இருக்குமிடம் எது? 

இறைவன் இருக்குமிடம் எது என்று கேட்டால்
உடனே அனைவரும் கையை காட்டுவது
ஆலயங்களைத்தான்..

ஆலயங்கள் என்பது நம் உடலின்
உள்ளே இதயத்தில் வாசம் செய்யும்
இறைவனை புறத்தே உணர்த்தும்
சின்னம் .அவ்வளவுதான்.

ஆனால் காலப்போக்கில் இந்த
உண்மை மறக்கடிக்கப்பட்டது.

இன்றும் அதே நிலைதான்.

ஆன்மாக்கள் லயமாகும் இடம்தான்
ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பு
நாம் அணிந்துள்ள தோல் செருப்புக்களை
கழட்டி வெளியில் விட்டுவிட்டு
சொல்லுகிறோம்.

எதற்க்காக?

நம்முடைய உயிர் தங்கியுள்ள உடல்
தோலினால் மூடப்பட்டுள்ளது

காலில் அணியும் செருப்பை வெளியே விடுவதைபோல் நாம்
நம்முடைய உடல் அபிமானத்தை விட்டுவிட்டு
ஆலயத்தினுள் நுழையவேண்டும் என்பதையே இந்த செய்கை
உணர்த்துகிறது.

ஆலயத்தில் நுழைந்தவுடன் நாம் ஆண்
பெண் என்ற இன பாகுபாட்டை மறந்து
மனதை சிதறடிக்காமல் இறை சிந்தனை
ஒன்றையே மனதில் கொள்ளவேண்டும்.

உள்ளே சென்றவுடன் உலக விஷயங்களை பற்றி
சிந்திப்பதோ அல்லது பேசுவதோ கூடாது.

அடுத்து பலிபீடம் அருகே சென்றவுடன் நம் மனதில் உள்ள அனைத்து  தீய மற்றும் சுயநல எண்ணங்களை விட்டுவிட்டு.இறைவனை மட்டும் எண்ணியபடி கருவறைக்கு நுழையவேண்டும்.

இறைவனின் வடிவத்தில் மனதை நிலை நிறுத்தி தீபம் காட்டும்போது அந்த தீப  ஒளியில் கவனத்தை  நிலை நிறுத்தி பழகவேண்டும்.

வீடு திரும்பியதும்  சில நிமிடங்கள் அந்த காட்சியை நினைவு படுத்தி பார்க்கவேண்டும்.

இவ்வாறு செய்துவந்தால் நம் மனம் இறை சிந்தனையில் நிலைபெற்று நமக்கு நன்மை பயக்கும்.

இன்று ஆலயவழிபாடு என்பது நம்முடைய கால அட்டவணையில் ஒரு சில நிமிட நேரமே நடக்கும் ஒரு சடங்கு. அதுவும் மன  ஒருமைப்பாடு இல்லாமல் செய்யப்படுவது.

மனம் இறைவனோடு ஒன்றாமல் அவனை எப்படி அடையமுடியும்?

ஆனால் இன்று அங்குதான் எல்லா உலக விவகாரங்களையும்
விலாவாரியாக விவாதித்து தெய்வீக சூழலையே
கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

காசில்லாதவன் கடவுளானாலும்  கதவை சாத்தடி  என்ற திரைப்பட பாடல் உண்மையாகிவிட்டது.

இன்று ஆலயங்கள் காசு வசூல் செய்யும் இடமாகவும்  பணம்,பட்டம்,பதவி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனி மரியாதைகள் அளிப்பதும்,
அர்ச்சனைக்கு கட்டணம், அர்ச்சகர் தட்டில் கட்டணம்,உண்டியில் காசு,கட்டளை கட்டணம் ,பிரசாதங்கள்  கட்டணம், ஆன்மீகம் என்ற பெயரில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என
ஆலயங்களின் நோக்கமே போய்விட்டது.

அடுத்து விளம்பரங்கள் வேறு. இந்த ஸ்வாமி வர ப்ரஸாதி. இங்குவந்து அந்த மாலை போட்டால், அபிஷேகம், செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று  அனைவரையும் வேண்டுதல்களை செய்யுமாறு தூண்டப்படுவதும்  சர்வ சாதாரணம்.

இந்த உலகில் அனைவரும் விதியின் கைப்பாவைகள். அதை யாரும் மாற்றமுடியாது.

கடமை தவறியவனுக்கு கடவுள் அருள் என்றும் கிட்டப்போவதில்லை.

அதற்காக நான் கடமையை செய்வேன் கடவுளை வணங்கமாட்டேன் என்பதும் சரியான  வாதம் அல்ல

நம் புலன்களுக்கு கடவுள் புலப்படவில்லை என்பதால் அந்த புலன்களை இயக்கும்  சக்தியான கடவுளை மறுப்பது சரியான வாதம் இல்லை.

அதனிடையே நாம் இறைவனை வணங்கி அவன் அருள் பெறுவதை எந்த சக்தியும் தடை செய்ய போவதில்லை.

நம் உடலாகிய ஆலயத்தில், உள்ளம்  என்னும் கோயிலில் நம் இதயத்தில் இருக்கும் இறைவனை கொண்டு வந்து நிறுத்தி நாம் அவனை உணர்ந்து கொள்ள வழி வகுக்கும் புற  வெளிப்பாடே ஆலய தரிசனங்கள்.

புற  வழிபாட்டின்  இந்த உண்மையை உணர்ந்துகொண்டு  நம் அக வழிபாட்டினையும் செய்தால் நன்மை விளையும்.

ஆலயங்களை  சுத்தமாக வைத்திருப்பதைப்போல நம் உள்ளத்தையும் சினம், பொறாமை,கருமித்தனம், அகந்தை போன்ற தீய குணங்களை அகற்றி
இறைவன் குடிகொள்ளும் இடமாக மாற்றவேண்டும்.

இல்லாவிடில் தெய்வம் அங்கு குடி கொள்ளாது. ஜீவன் சிவனை உணர்ந்துகொள்ள முடியாது.

அவ்வாறு  நாம் நம் உள்ளே இருக்கும் இறைவனை உணர்ந்துகொண்ட பின்புதான் எல்லா உயிரிலும் இருக்கின்ற இறைவனை உணர முடியும், விருப்பு வெறுப்பின்றி அன்பு செலுத்த முடியும்.

கவலைகளிலிருந்து விடுபடமுடியும். பிறவி பிணி தீரும். 

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (324)-திரைப்படம்-குலமகள் ராதை -1962 பாடல்::உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

இசையும் நானும் (324)-திரைப்படம்-குலமகள் ராதை       -1963

பாடல்::உன்னைச் சொல்லிக் குற்றமில்லை


MOUTHORGAN VEDIO(324)



MOVIE : 

குலமகள் ராதை

MUSIC : கே.வி .மஹாதேவன் 
SINGERS : டி .எம்.சவுந்தர்ராஜன் 

LYRICS : KANNADAASAN.



உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி மயங்க வைத்த கன்னியர்க்கு
மணமுடிக்க இதயமில்லை மயங்க வைத்த கன்னியர்க்கு
மணமுடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய் உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதைத் தவிக்க விட்டான் ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதைத் தவிக்க விட்டான் இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி





ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (323)-திரைப்படம்-காத்திருந்த கண்கள் -1962 பாடல்::ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ

இசையும் நானும் (323)-திரைப்படம்-காத்திருந்த கண்கள்      -1962

பாடல்::ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ

 

MOUTHORGAN VEDIO(323)


MOVIE : KAATHTHIRUNTHA KANGGAL
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGERS : SEERKAAZHI GOVINDARAJAN
LYRICS : KANNADAASAN.


ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஓ
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
ஆசை என்னும் மேடையினிலே … ஆ..
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையினிலே
ஆடி வரும் வாழ்வினிலே
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே….. ஏ..ஏ
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்..ஆ..ஆ
பாட்டு வரும் வெளியினிலே…
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே உயிர் இருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே… ஹோய்…