திங்கள், 14 நவம்பர், 2016

இசையும் நானும் (138)




இசையும் நானும் (138)

இசையும் நானும் (138) Mouthorgan song-தமிழ்  song-Film தவப்புதல்வன்  (1972) by TR PATTABIRAMAN


இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  138வது  காணொளி 




HeroSivajiganesan
Music DirectorM.S.Viswanathan
LyricistKannadasan
SingersT.M.Soundarajan
Year1972

மவுத்தார்கன் இசை 


இசை கேட்டால் புவி அசைந்தாடும் 
அது இறைவன் அருளாகும் (இசை )

ஏழாம் கடலும் வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும் 
இசை என்னிடம் உருவாகும் (இசை )

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் 
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் 
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் 
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் (ஏழாம்)

விதியோடு விளையாடும் ராகங்களே 
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே 
கனலேந்தி வாருங்கள் தீபங்களே 
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே 
கத்தும் கடலலை ஓடி ஓடி வரும் 
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே 
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும் 
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன  தீபங்களே 

கண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில் 
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே 
தீபங்களே (4)(இசை)

https://youtu.be/jrIHu3mxqVs

சனி, 12 நவம்பர், 2016

இசையும் நானும்-137வது காணொளி

இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  137வது  காணொளி 


Hindi song-Film SANGAM (1964)


meharbaan likhu,
 hasina likhu ya dilruba likhu 
hairan hu ki aapko is khat me kya likhu 
ye mera prempatra padh kar 
ke tum naraz na hona
ki tum meri zindagi ho,
 ki tum meri bandagi ho (2)

tujhe mai chanda kahta tha 
magar usme bhi daag hai (2)

tujhe suraj mai kahta tha
 magar usme bhi aag hai
tujhe itna hi kahta hu ki mujhko tumse pyaar hai 
tumse pyaar hai, tumse pyaar hai (ye mera)
tujhe ganga mai samjhunga,
 tujhe jamuna mai samjhunga (2)

tu dil ke paas hai itni 
tujhe apna mai samajhunga
agar mara jaau ruh bhatakegi tere intzar me 
intzar me, intzar me (ye mera)


வெள்ளி, 11 நவம்பர், 2016

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  136வது  காணொளி 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ...

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்  முருகா 
திருத்தணி மலை மீது  எதிரொலிக்கும் (2)
திருச்செந்தூரிலே வேலாடும் 
உன் திருப்புகழ் பாடியே கடலாடும் (2)

பழநியிலே இருக்கும் கந்த பழம் 
நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் (2)

பழமுதிர் சோலையிலே முதிர்ந்த பழம் 
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் (2)  (திருப்பரங்குன்றத்தில்)

சிறப்புடனே  கந்த கோட்டம் உண்டு 
உன் சிங்கார மயிலாட தோட்டம் உண்டு (2)

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை 
அதில் உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை (2)( திருப்பரங்குன்றத்தில்)(2)






செவ்வாய், 8 நவம்பர், 2016

இசையும் நானும் (135)

இசையும் நானும் (135)

இசையும் நானும் (135)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  135வது  காணொளி 







மவுத்தார்கன் இசை sanskrit song-Maithreem Bhajata,

Maithreem Bhajata, a beautiful prayer written by Maha Periyava to be sung in the U.N. Assembly by Smt. M. S. Subbalakshmi during its 50th anniversary and dealt about universal brotherhood and peace as enshrined by the Sanathana Dharma.in the year 1966

Maithreem Bhajatha , Akhila Hrujjethreem,
Atmavadeva paraanapi pashyatha
Yuddham thyajatha , Spardhaam Tyajata 
thyajatha Pareshu akramamaakramanam
Jananee Pruthivee Kaamadughaastey
JanakO Devah Sakala Dayaaluh
Daamyata Datta Dayadhvam Janathaah
Sreyo Bhooyaath Sakala Janaanaam

https://youtu.be/p5Z7BpcIu6E

வெள்ளி, 4 நவம்பர், 2016

இசையும் நானும் (134)

இசையும் நானும் (134)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய    134வது  காணொளி 


மவுத்தார்கன் இசை TAMIL SUPERHIT FILM-MEERA(1947)


ms subbulakshmi க்கான பட முடிவு 
காற்றினிலே வரும் கீதம் ....காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம் 
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட  பொங்கும் கீதம் 
கல்லும் கனியும் கீதம் 
காற்றினிலே வரும் கீதம் 

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் 
பண் ஒலி பொங்கிடும் கீதம் 
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் 
மதுர மோகன கீதம் 
நெஞ்சினிலே ...நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி 
நினைவழிக்கும் கீதம் 

காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலை குயிலும் 
மனம் குவிந்திடவும் 
வானவெளிதனில் தாரா கணங்கள் 
தயங்கி நின்றிடவும் 
ஆ என் சொல்வேன் , மாய பிள்ளை 
வேன்குழல் பொலி கீதம் 
காற்றினிலே வரும் கீதம்(2)

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் 
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம் ...காலமெல்லாம் அவன் காதலை எண்ணி 
உருகுமோ என் உள்ளம் ...
காற்றினிலே வரும் கீதம்(2

https://youtu.be/9qJlYWHIkAI


https://youtu.be/9qJlYWHIkAI

சனி, 29 அக்டோபர், 2016

இந்த மனித குலம் திருந்துமா? எல்லாம் பேச்சோடு சரி!.

தேவர்களும் அசுரர்களும் -அப்பாவி மனிதர்களும்.

தேவர்களும்  அசுரர்களும் -அப்பாவி மனிதர்களும்.


தேவர்களும் அசுரர்களும்
சாகா வரம் பெற்றவர்கள்.
தேவர்கள் மனித குலத்திற்கு
நன்மை செய்பவர்களாகவும்
அசுரர்கள் தீமை செய்பவர்களாகவும்.
 பன்நெடுங்காலமாகவே
புராண புரட்டுக் கதைகள்  மனிதர்களின்
ஊனிலும் உணர்விலும்
கலக்கப்பட்டு வழிவழியாக
வந்துகொண்டிருக்கிறது.

இந்த இரண்டு கூட்டத்திற்கும்
ஒரு குரு இருப்பார். அவர் இவர்களை
வழி நடத்திக்கொண்டிருப்பார்.

அவ்வப்போது கடவுள் தோன்றி
இவர்களிடையே நடை பெறும்  போரில் சிக்கி தவிக்கும்  மனித குலத்தில் அவர்கள் எல்லாவிதமான துன்பங்களை அனுபவித்து
அழியும் விளிம்பில் இருக்கும்போது வந்து காப்பாற்றுவார்.

இதுதான் இவர்களின் concept

இந்த புளுகுமூட்டைகளிலிருந்து மக்களை காப்பாற்ற
கடவுள் சில சமயம்
தூதர்களை அனுப்புவார். கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும்போது பல வடிவங்களில் தோன்றி அமைதியை நிலை நாட்டுவார்.

அப்படி அவர் தோன்றிய வடிவங்கள் ஒன்றும் ஒவொரு புதிய கடவளாக மாறிவிட்டன. அவைகளை ஒரு கோயில், ஒரு தல  புராணம், வழிபடும் முறை என ஆயிரக்கணக்கில் தோன்றிவிட்டன.

இதனால் கடவுள் ஒருவரே என்ற எண்ணம்  மக்களிடையே மறைந்துவிட்டது.

இந்த உண்மை புரியாமல் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டிக்கொண்டு இந்த  உலகை நரகமாக்கி கொண்டு வருகின்றனர்.

மதவாதிகளும் தங்கள் சுயநலத்திற்காக மென்மேலும் இந்த மோதல்களை அணையாமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.

இந்த கான்செப்ட் மதத்திற்கு மதம் மாறும். காலத்திற்க்குக்கேற்ப அணுகுமுறைகள் மாறுபடும்.

ஆனால் இந்த மதவாதிகளும் மத தலைவர்களும். அந்த உளுத்துப்போன கொள்கைகளையே மக்கள் மீது திணித்து  அவர்களை மக்குகளாகவும் மடையர்களாகவும் ஆக்கி வைத்து அவர்கள் சுக போகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இந்த இனத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்களும் அடக்கம்,இல்லாதவர்களும் அடக்கம்.இருவருக்கும் உண்மை என்னவென்று தெரியாது என்பதே உண்மை.

அவரவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என்றும் மற்றவர்கள் கூறுவது அபத்தம் என்று மோதிக் கொள்வார்கள்.

ஒவ்வொருவர் பின்னும் ஒரு கூட்டம். போலி சமதர்மம் பேசும் நடிகர் நடிகைகள்  மற்றும் பல தலைவர்கள் நடிப்பதை உண்மை என்று நம்பி அவர்கள் பின்னால் செல்லும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் போல் இருக்கும்

உண்மை புரியாமல் அந்த கூட்டம் அவர்களுக்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்து பரிதவிக்கும்.

ஆனால் இவர்கள் நன்மை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மனித குலத்தை   தங்கள் அடிமைகளாக வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.

மக்களை மொழியின் பெயரால்,மதங்களின் பாரம்பரியத்தின் பெயரால் அரசியல் கட்சிகளின் பெயரால் ,எண்ணற்ற பிரிவுகளாக ஆதிக்க சக்திகளின் துணையைக் கொண்டு  பிரித்து வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்து உண்மை பொருளை அறியவிடாமல் இந்த உலகம் தோன்றிய நாள் முதல்  செய்துகொண்டு மக்களை அறியாமைக்  குருடுகளாக ஆக்கி , விலங்குகள் போல் வாழ பழக்கி வைத்து விட்டார்கள்.

எவராவது இவர்களை தூக்கிவிட  முயற்சி செய்தால் போதும் மத சக்திகளும் ஆதிக்க சக்திகளும் அந்த மனிதரை பூண்டோடு அழித்துவிடும்.

 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்  மெய்ப்பொருள் காண்பதறிவு. என்ற வள்ளுவரும் அறிவுரையைக் கேட்டு. தாங்களும் தம்மை சுற்றியுள்ள அனைத்து  உயிரினங்களும் நலமாக வாழ வழிவகைகளை நாட வேண்டும் என்று எவரும் சிந்திப்பதே கிடையாது.

தன்னுடைய அழிவிற்கும் தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சுற்றுப்புற உலகத்திற்கும் கொடிய தவறுகளை இழைத்து விட்டு வருந்துவதும், வாடுவதும், துன்புற்று மாய்வதும் வாடிக்கையாக போய்விட்டது.

தான்  செய்யும் தவறுகளுக்கு பரிகாரம் தேடாமல்  அவர்களை  சுரண்டி  ,     பிழைக்கும் மனிதர்களிடம் சென்று அடைக்கலம் தேடுவதும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி ஸ்வர்க பூமியாகிய  இந்த உலகத்தை கண் முன்னே காணுகின்ற நரக  பூமியாக  மாற்றிவிட்டனர்.

இந்த மனித குலம் திருந்துமா?
எல்லாம் பேச்சோடு சரி!. 

தீபாவளி திருநாள் வைபவம்.

தீபாவளி திருநாள் வைபவம்.

தீபாவளி திருநாள் வைபவம். 


கங்கை ஸ்நானம் பண்ணியாச்சு
இதுவரை சேர்த்து வாய்த்த பாவம்
யாவும் கரைஞ்சு போயாச்சு 

இனி வரும் காலங்களில் 
பாவம் செய்யாதிருக்க 



கண்ணனின் காலடிகளை 
கெட்டியாக பிடிச்சாச்சு 

Image result for diwali cracker images

இருளை விரட்டும் 
தீபாவளி திருநாள் 

இன்பம் அனைத்தையும் 
தரும் தீபாவளி திருநாள் 

ஆடை ஆபரணங்கள் அணிந்துகொண்டு 
ஆனந்தமாக அனைவருடன் 
கூடி மகிழும் திருநாள்.

நாடு நகரம் முழுவதிலும் 
கையில் இருந்த காசு முழுவதற்கும் 

Image result for diwali cracker images

நாசகார பட்டாசுகளை வாங்கி 



கொளுத்திப் போட்டு 
Image result for diwali cracker images

குப்பை மேடுகளாக்கியாச்சு. 
Image result for diwali cracker images
வானவெளி மண்டலம் முழுவதையும்  
நச்சு  காற்றால் நிரப்பியாச்சு.
Image result for diwali cracker images
கங்கா ஸ்நானம் செய்து போன 
பாவம் அனைத்தும் 
மீண்டும் வந்தாச்சு. 

வாழ்க தீபாவளி. 

Image result for diwali cracker images

வாழ்க போலி சந்தோஷம் 

courtesy-google images.