சனி, 30 ஜனவரி, 2016
மனம் படுத்தும் பாடு (2)
மனம் படுத்தும் பாடு (2)
மனம் படுத்தும் பாடு (2)
மனம் படுத்தும் பாடு (2)
மனம் என்று ஒன்று
இல்லாவிட்டால் என்ன ஆகும்?
மனதை ஒழித்துவிடு அல்லது
அழித்துவிடு அல்லது
மனம் என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடு என்று
சில மகான்கள் சொல்லுகிறார்கள்.
அதன் உண்மைப் பொருள்
என்னவாக இருக்க முடியும்?
மனம் என்ற ஒன்று
இல்லாமல் இருக்க முடியுமா ?
இந்த உலகில் இயங்க முடியுமா
என்ற கேள்வி பலருக்கு எழும்
மனம் என்றால் என்ன?
அது எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
அது எவ்வாறு செயல்படுகிறது ?
அதை செயல்பட வைப்பது எது ?
மனதை முழுவதுமாக அழிக்க முடியாது
அது ஒரு மாபெரும் சக்தி
அது உளதை இலதாக்கும்
இலதை உளதாக்கும்
எனவே அதை நெறிப்படுத்தி நம் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து நமக்கு நன்மை தரும் வகையில்
பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
சில மகான்கள் மனதிற்கு உபதேசம் செய்கிறார்கள்
மனமே நீ அங்குமிங்கும் அலையாமல் ஒருமையுடன் நின்று
எனக்கு நான் நினைத்ததை அடைய உதவி செய்வாயாக என்று .
மனதை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி நம் புத்திக்கு இருக்கிறது.
அதற்கு நமக்கு நல்ல புத்தி இருக்க வேண்டும்
தீய புத்தி இருக்ககூடாது
ஏனென்றால் மனம் என்பது கூரான கத்தி போன்றது
அது அதை பயன்படுபவர்களின் சக்தியையும் நோக்கத்தையும்
பொறுத்து அது நமக்கு நன்மையையோ தீமையையோ விளைவிக்கும்.
நமக்கு நல்ல புத்தியை தருவது அந்த இறைவன்தான்
அதற்கு நாம் இறைவனை நம் புத்தியில் வைத்து
போற்றி தொழ வேண்டும். என்று திருமூல தேவர்
திருமந்திரத்தில் கூறுகின்றார்.
அவர் கூறும் இந்த முக்கியமான அருளுரையை ஏற்போம்
உண்மைப் பொருளை உணர்ந்திட உரிய வழி வகைகளை
ஆராய்ந்து தெளிவோம். .
மனம் என்று ஒன்று
இல்லாவிட்டால் என்ன ஆகும்?
மனதை ஒழித்துவிடு அல்லது
அழித்துவிடு அல்லது
மனம் என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடு என்று
சில மகான்கள் சொல்லுகிறார்கள்.
அதன் உண்மைப் பொருள்
என்னவாக இருக்க முடியும்?
மனம் என்ற ஒன்று
இல்லாமல் இருக்க முடியுமா ?
இந்த உலகில் இயங்க முடியுமா
என்ற கேள்வி பலருக்கு எழும்
மனம் என்றால் என்ன?
அது எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
அது எவ்வாறு செயல்படுகிறது ?
அதை செயல்பட வைப்பது எது ?
மனதை முழுவதுமாக அழிக்க முடியாது
அது ஒரு மாபெரும் சக்தி
அது உளதை இலதாக்கும்
இலதை உளதாக்கும்
எனவே அதை நெறிப்படுத்தி நம் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து நமக்கு நன்மை தரும் வகையில்
பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
சில மகான்கள் மனதிற்கு உபதேசம் செய்கிறார்கள்
மனமே நீ அங்குமிங்கும் அலையாமல் ஒருமையுடன் நின்று
எனக்கு நான் நினைத்ததை அடைய உதவி செய்வாயாக என்று .
மனதை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி நம் புத்திக்கு இருக்கிறது.
அதற்கு நமக்கு நல்ல புத்தி இருக்க வேண்டும்
தீய புத்தி இருக்ககூடாது
ஏனென்றால் மனம் என்பது கூரான கத்தி போன்றது
அது அதை பயன்படுபவர்களின் சக்தியையும் நோக்கத்தையும்
பொறுத்து அது நமக்கு நன்மையையோ தீமையையோ விளைவிக்கும்.
நமக்கு நல்ல புத்தியை தருவது அந்த இறைவன்தான்
அதற்கு நாம் இறைவனை நம் புத்தியில் வைத்து
போற்றி தொழ வேண்டும். என்று திருமூல தேவர்
திருமந்திரத்தில் கூறுகின்றார்.
அவர் கூறும் இந்த முக்கியமான அருளுரையை ஏற்போம்
உண்மைப் பொருளை உணர்ந்திட உரிய வழி வகைகளை
ஆராய்ந்து தெளிவோம். .
வெள்ளி, 29 ஜனவரி, 2016
காந்தியைப் போலொரு ...
காந்தியைப் போலொரு ...
காந்தியைப் போலொரு ...
காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை
காண்பதும் எளிதாமோ ?
சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ..
வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியரே--
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..
என்ற வரிகளை கேட்கும்போது யார் நினைவுக்கு
வருகிறார். இப்போதுள்ள மக்களுக்கு அல்ல
50 வயதைக் கடந்த மக்களுக்கு.
ஆம் அவர்தான் மகாத்மா காந்தி
இன்று அவரை இந்த உலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த தினம்.
ஒரு காலத்தில் அவரை மகாத்மா என்று உலகமே போற்றி கொண்டாடியது.
பல உலக நாடுகள் உட்பட .
ஆனால் இன்று சில சக்திகள் அவருக்கு எதிராக அவரிடம் காணப்பட்ட
சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி அவர் ஆற்றிய அரும்பெரும்
செயல்களை மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது காந்தியின்
பக்தர்களுக்கு வருத்தமடைய செய்கிறது.
அவரைப் போல் திரைப்படத்தில் நடிக்க கூட நம் நாட்டில் ஒருவரும் இல்லை
அதற்க்கு ஒரு மேலை நாட்டவர் தேவைப்பட்டது.
இப்படி எதை பற்றியும் ஒரு முழு அறிவையும் இல்லாத மக்களைக் கொண்டது நம் இந்திய சமூகம்.
எதையும் உணர்ச்சியின் அடிப்படையில் அணுகி முடிவுக்கு வருவது நம்முடைய பண்பாட்டில் ஊறிப்போன விஷயம். .
இந்த உலகத்தில் இறைவன் ஒருவனே குறையில்லாதவன் .அவன்
படைப்புகள் அனைத்தும் குறைகள் உடையவைகள்தான். என்பதை
நடுநிலையாளர்களே உணர முடியும்.
அவருக்கு என் அஞ்சலி-மவுதார்கன் இசை.
https://youtu.be/VwOCEeUFQfM
https://www.youtube.com/watch? v=VwOCEeUFQfM
காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை
காண்பதும் எளிதாமோ ?
சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ..
வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியரே--
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..
என்ற வரிகளை கேட்கும்போது யார் நினைவுக்கு
வருகிறார். இப்போதுள்ள மக்களுக்கு அல்ல
50 வயதைக் கடந்த மக்களுக்கு.
ஆம் அவர்தான் மகாத்மா காந்தி
இன்று அவரை இந்த உலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த தினம்.
ஒரு காலத்தில் அவரை மகாத்மா என்று உலகமே போற்றி கொண்டாடியது.
பல உலக நாடுகள் உட்பட .
ஆனால் இன்று சில சக்திகள் அவருக்கு எதிராக அவரிடம் காணப்பட்ட
சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி அவர் ஆற்றிய அரும்பெரும்
செயல்களை மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது காந்தியின்
பக்தர்களுக்கு வருத்தமடைய செய்கிறது.
அவரைப் போல் திரைப்படத்தில் நடிக்க கூட நம் நாட்டில் ஒருவரும் இல்லை
அதற்க்கு ஒரு மேலை நாட்டவர் தேவைப்பட்டது.
இப்படி எதை பற்றியும் ஒரு முழு அறிவையும் இல்லாத மக்களைக் கொண்டது நம் இந்திய சமூகம்.
எதையும் உணர்ச்சியின் அடிப்படையில் அணுகி முடிவுக்கு வருவது நம்முடைய பண்பாட்டில் ஊறிப்போன விஷயம். .
இந்த உலகத்தில் இறைவன் ஒருவனே குறையில்லாதவன் .அவன்
படைப்புகள் அனைத்தும் குறைகள் உடையவைகள்தான். என்பதை
நடுநிலையாளர்களே உணர முடியும்.
அவருக்கு என் அஞ்சலி-மவுதார்கன் இசை.
https://youtu.be/VwOCEeUFQfM
https://www.youtube.com/watch?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

