வெள்ளி, 18 நவம்பர், 2016

இசையும் நானும் (140)



இசையும் நானும் (140)

இசையும் நானும் (140) Mouthorgan song-தமிழ்  song-Film ரத்தத் திலகம் 

by TR PATTABIRAMAN



Movie Name:Ratha thilagam

Song Name:Oru koppaiyile


Singers:T.M.Soundhar Rajan


Music Director:K.V.Mahadevan


Lyricist:Kannadhasan


Cast:Sivaji Ganesan,Savithri


Year of release:1963






ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே 
 என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு





காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் 

நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை




வியாழன், 17 நவம்பர், 2016

இசையும் நானும் (139)

இசையும் நானும் (139)

இசையும் நானும் (139) Mouthorgan song-தமிழ்  song-Film நெஞ்சில் ஓர் ஆலயம்  by 

TR PATTABIRAMAN




நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே 
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம்  அதில் 
ஆயிரம் எண்ணங்கள் உதயம்  யாரோ வருவார் யாரோ இருப்பார் 
வருவதும் போவதும் தெரியாது 
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை 

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை  இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் 
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்



இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  139வது  காணொளி 





திங்கள், 14 நவம்பர், 2016

இசையும் நானும் (138)




இசையும் நானும் (138)

இசையும் நானும் (138) Mouthorgan song-தமிழ்  song-Film தவப்புதல்வன்  (1972) by TR PATTABIRAMAN


இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  138வது  காணொளி 




HeroSivajiganesan
Music DirectorM.S.Viswanathan
LyricistKannadasan
SingersT.M.Soundarajan
Year1972

மவுத்தார்கன் இசை 


இசை கேட்டால் புவி அசைந்தாடும் 
அது இறைவன் அருளாகும் (இசை )

ஏழாம் கடலும் வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும் 
இசை என்னிடம் உருவாகும் (இசை )

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் 
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் 
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் 
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் (ஏழாம்)

விதியோடு விளையாடும் ராகங்களே 
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே 
கனலேந்தி வாருங்கள் தீபங்களே 
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே 
கத்தும் கடலலை ஓடி ஓடி வரும் 
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே 
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும் 
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன  தீபங்களே 

கண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில் 
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே 
தீபங்களே (4)(இசை)

https://youtu.be/jrIHu3mxqVs

சனி, 12 நவம்பர், 2016

இசையும் நானும்-137வது காணொளி

இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  137வது  காணொளி 


Hindi song-Film SANGAM (1964)


meharbaan likhu,
 hasina likhu ya dilruba likhu 
hairan hu ki aapko is khat me kya likhu 
ye mera prempatra padh kar 
ke tum naraz na hona
ki tum meri zindagi ho,
 ki tum meri bandagi ho (2)

tujhe mai chanda kahta tha 
magar usme bhi daag hai (2)

tujhe suraj mai kahta tha
 magar usme bhi aag hai
tujhe itna hi kahta hu ki mujhko tumse pyaar hai 
tumse pyaar hai, tumse pyaar hai (ye mera)
tujhe ganga mai samjhunga,
 tujhe jamuna mai samjhunga (2)

tu dil ke paas hai itni 
tujhe apna mai samajhunga
agar mara jaau ruh bhatakegi tere intzar me 
intzar me, intzar me (ye mera)


வெள்ளி, 11 நவம்பர், 2016

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  136வது  காணொளி 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ...

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்  முருகா 
திருத்தணி மலை மீது  எதிரொலிக்கும் (2)
திருச்செந்தூரிலே வேலாடும் 
உன் திருப்புகழ் பாடியே கடலாடும் (2)

பழநியிலே இருக்கும் கந்த பழம் 
நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் (2)

பழமுதிர் சோலையிலே முதிர்ந்த பழம் 
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் (2)  (திருப்பரங்குன்றத்தில்)

சிறப்புடனே  கந்த கோட்டம் உண்டு 
உன் சிங்கார மயிலாட தோட்டம் உண்டு (2)

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை 
அதில் உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை (2)( திருப்பரங்குன்றத்தில்)(2)






செவ்வாய், 8 நவம்பர், 2016

இசையும் நானும் (135)

இசையும் நானும் (135)

இசையும் நானும் (135)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  135வது  காணொளி 







மவுத்தார்கன் இசை sanskrit song-Maithreem Bhajata,

Maithreem Bhajata, a beautiful prayer written by Maha Periyava to be sung in the U.N. Assembly by Smt. M. S. Subbalakshmi during its 50th anniversary and dealt about universal brotherhood and peace as enshrined by the Sanathana Dharma.in the year 1966

Maithreem Bhajatha , Akhila Hrujjethreem,
Atmavadeva paraanapi pashyatha
Yuddham thyajatha , Spardhaam Tyajata 
thyajatha Pareshu akramamaakramanam
Jananee Pruthivee Kaamadughaastey
JanakO Devah Sakala Dayaaluh
Daamyata Datta Dayadhvam Janathaah
Sreyo Bhooyaath Sakala Janaanaam

https://youtu.be/p5Z7BpcIu6E

வெள்ளி, 4 நவம்பர், 2016

இசையும் நானும் (134)

இசையும் நானும் (134)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய    134வது  காணொளி 


மவுத்தார்கன் இசை TAMIL SUPERHIT FILM-MEERA(1947)


ms subbulakshmi க்கான பட முடிவு 
காற்றினிலே வரும் கீதம் ....காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம் 
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட  பொங்கும் கீதம் 
கல்லும் கனியும் கீதம் 
காற்றினிலே வரும் கீதம் 

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் 
பண் ஒலி பொங்கிடும் கீதம் 
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் 
மதுர மோகன கீதம் 
நெஞ்சினிலே ...நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி 
நினைவழிக்கும் கீதம் 

காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலை குயிலும் 
மனம் குவிந்திடவும் 
வானவெளிதனில் தாரா கணங்கள் 
தயங்கி நின்றிடவும் 
ஆ என் சொல்வேன் , மாய பிள்ளை 
வேன்குழல் பொலி கீதம் 
காற்றினிலே வரும் கீதம்(2)

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் 
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம் ...காலமெல்லாம் அவன் காதலை எண்ணி 
உருகுமோ என் உள்ளம் ...
காற்றினிலே வரும் கீதம்(2

https://youtu.be/9qJlYWHIkAI


https://youtu.be/9qJlYWHIkAI