tag:blogger.com,1999:blog-835330885397748604.post940212205462109550..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: கல்வி முறையில் மாற்றம் தேவைkankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-48622271505265271922012-09-21T17:54:39.397-07:002012-09-21T17:54:39.397-07:00ஒருவன் சாலையோரத்தில்
கையேந்தி பவனில்
வயிறு நிரம்ப...ஒருவன் சாலையோரத்தில்<br />கையேந்தி பவனில் <br />வயிறு நிரம்ப மிக குறைந்த விலையில் <br />சுவையான இட்டிலி,வடை சாப்பிடுகிறான். <br />அதுவும் சாப்பாடுதான்<br /><br />மற்றோருவன் அழகாக <br />விலையுயர்ந்த ஆடை தரித்துக்கொண்டு <br />சொகுசான காரில் ஐந்து ஸ்டார் உணவகத்திற்கு<br />சென்று இரண்டு இட்டிலி,<br />ஒரு கப் காபி சாப்பிட <br />பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறான்<br />அவன் வயிறு பாதிகூட நிரம்புவது கிடையாது. <br />அதுவும் வயிற்றை நிரப்பும் தொழில்தான்.<br />அதுபோல்தான் இன்றைய கல்விமுறை.<br /> <br />கிராம பள்ளியில் பயின்றவனும்<br />நாட்டை ஆள்கின்றான்.<br />வெளிநாட்டு கல்வி கற்றவனும் <br />நாட்டைஆள்வது மட்டுமல்லாமல்<br />நாட்டு மக்களை தன் அறிவின் திறமை கொண்டு<br />மக்களை ஏமாற்றி நாட்டு வளங்களை <br />கொள்ளையடிக்கின்றான்<br /><br />மக்கள் தேவையில்லாமல் கவர்ச்சிக்கு மயங்கி<br />தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை<br />தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக <br />உழைத்து ஓடாய் போய் சம்பாதித்த <br />அனைத்தையும் இழக்கின்றனர்.<br />முதுமைக்காலத்தில் அவர்களை<br />கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையை<br />இப்போதைய கல்வி முறை<br />குழந்தைகளுக்கு கற்றுத்தர தவறிவிட்டதுkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-33518030153631342832012-09-21T09:57:42.242-07:002012-09-21T09:57:42.242-07:00இன்றைக்கு (நல்ல...!) தொழிலாக்கி விட்டார்கள்...இன்றைக்கு (நல்ல...!) தொழிலாக்கி விட்டார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com