tag:blogger.com,1999:blog-835330885397748604.post9059227515415938880..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: இதுதான் இந்தியா?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-78314833149277473302014-07-22T07:31:26.429-07:002014-07-22T07:31:26.429-07:00தங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி
உங்களின் ப...தங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி <br />உங்களின் புன்னகை பூத்த முகம் <br />எப்போதும் இவனுக்கு பிடிக்கும் <br /><br />தாங்கள் இவனுக்கு இரண்டாவது<br />முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்.<br /><br />இவன் மனம் தற்போது எதிலும் நாட்டம் கொள்வதில்லை .<br />அதனால் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. <br /><br />பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதை சிறப்பாக செய்யவேண்டும் <br />என்ற கோட்பாட்டினை கடைப்பிடிப்பவன் <br /><br />மனதை இறைசிந்தனையிலேயே வைத்துகொள்ள <br />இரவும் பகலும் முயன்று கொண்டிருப்பதால் <br />வேறு எதற்கும் நேரம் இல்லை. <br /><br />சில மாதங்களுக்கு முன் ஒரு நாளைக்கு <br />மூன்று நான்கு பதிவுகளும் ஓவியங்களும் <br />வரைந்து வெளியிட்டுக் கொண்டிருந்தேன்<br />( ராமரசம் வலைபதிவில் 900 பதிவுகள் வெளியிட்டுள்ளேன் <br />சிந்தனை சிதறல் வலைப்பதிவில் 400 பதிவிற்கு மேல் வெளியிட்டுள்ளேன். )<br />ஆனால் இரண்டு மாதங்களாக ஒன்றும் வெளியிடவில்லை.<br /><br />தங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி. <br />தங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள <br />இயலாமைக்கு மன்னிக்கவும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-64306466836296523122014-07-22T06:03:47.420-07:002014-07-22T06:03:47.420-07:00அன்பின் பட்டாபி இராமன் - வலைச்சரம் பற்றி அறிந்திரு...அன்பின் பட்டாபி இராமன் - வலைச்சரம் பற்றி அறிந்திருப்பீர்கள் - வாரம் ஒரு ஆசிரியரை நியமிக்கிறோம் - அவ்வாசிரியர் அவ்வாரம் முழுவதும் பதிவுகள் எழுதலாம் - ஆக்ஸ்ட் 12 2014 முதல் ஒரு வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் அழைக்கிறேன். இணக்கம் தெரிவிக்கும் மடல் தங்களிடம் இருந்து வந்த உடன் மேல் விபரஙகள் - விதி முறைகள் அனுப்புகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-55503372166918864112014-05-24T03:53:10.904-07:002014-05-24T03:53:10.904-07:00நிச்சயம் மாறும்
படைத்தவனை பக்தியோடு நினைத்தால். ப...நிச்சயம் மாறும்<br /><br />படைத்தவனை பக்தியோடு நினைத்தால். பிராணன் <br />ப்ரா (மூச்சு காற்று) நன் (none) இல்லையென்றால் எதுவும் இல்லை எவனும் இல்லை. <br /><br />இயற்கை அனைத்தையும் தருகிறது .ஆனால் அதை சில சுயநலப் பிண்டங்கள் தனக்கென எடுத்துக்கொள்வதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றன. <br /><br />இந்த செயல் உலகம் தொடங்கிய நாள்முதல் நடந்துகொண்டுவருகிறது. எல்லாம் இயற்கையில் தொன்று தொட்டு நடந்துவரும் ஒரு செயல். <br /><br />நல்ல உள்ளம் படைத்தோர் பிறர் படும் துன்பங்களை துடைக்கின்றனர்.<br /><br />எல்லாம் தனக்கென கொள்பவன் <br />தனக்கென்று இந்த உலகில் சொந்தம் எதுவுமில்லை என்று எண்ணும் காலம் ஒவ்வொருவனுக்கும் இறைவன் புரிய வைக்கின்றான். அவன் இறுதிக்காலத்தில். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-45719830516207628532014-05-23T23:07:10.495-07:002014-05-23T23:07:10.495-07:00
இந்த நிலை எப்ப மாறுமோ - எங்கள்
சொந்த நிலை எப்ப உய...<br />இந்த நிலை எப்ப மாறுமோ - எங்கள்<br />சொந்த நிலை எப்ப உயருமோ - இறைவா<br />உந்தன் உள்ளம் உருகாதோ - நாளைக்கு<br />எந்தன் பிள்ளை குட்டிகள் வாழுமோ?!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-25821116776662096292014-05-22T20:10:27.216-07:002014-05-22T20:10:27.216-07:00காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள்யாவும் தீரும்.
...காலம் ஒரு நாள் மாறும்<br />நம் கவலைகள்யாவும் தீரும். <br /><br />ஆதிவாசிகளின் படும் துன்பங்களை அவர்களைப் படைத்த இறைவன் நிச்சயம் தீர்த்து வைப்பான் . kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-71032808146690756642014-05-22T20:06:19.389-07:002014-05-22T20:06:19.389-07:00என்று மாறும் என்று கவலை கொள்ள வைக்கிறது....என்று மாறும் என்று கவலை கொள்ள வைக்கிறது....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-37664781016322866412014-05-22T18:24:48.416-07:002014-05-22T18:24:48.416-07:00உண்மைதான். கவலை கொள்ள வைக்கும் நிகழ்வுகள்.உண்மைதான். கவலை கொள்ள வைக்கும் நிகழ்வுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com