tag:blogger.com,1999:blog-835330885397748604.post8870156566068273057..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-67329975414482392762012-11-24T07:11:52.793-08:002012-11-24T07:11:52.793-08:00மக்கள் குழந்தை இல்லையென்றால்
குமுறி தீர்க்கிறார்கள...மக்கள் குழந்தை இல்லையென்றால்<br />குமுறி தீர்க்கிறார்கள்<br /><br />உறவுகள் குழந்தையில்லா தம்பதிகளை<br />சொல்லாலும், செயலாலும் காயப்படுத்துகிறார்கள்<br />சிலர் கொன்றும் விடுகிறார்கள்<br /><br />சில புண்ணியவான்கள் கட்டிய மனைவியை <br />தள்ளி வைத்தும் வைத்தும் விடுகிறார்கள்.கொடுமைபடுத்துகிறார்கள் <br /><br />ஆனால் குழந்தையை பெற்று சீராட்டி மூராண்டுகள் கொஞ்சிய பிறகு அந்த பாசம் எங்கேதான் போய்விடுகிறதோ தெரியவில்லை. <br /><br />குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதற்குள் அவர்கள் படும் பாடுகளை நினைத்தால் அவர்களை இந்த உலகில் பிறக்க வைக்காமல் இருந்திருக்கலாம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. <br /><br />பொறுப்பற்ற பெற்றோர்கள் வீட்டில்<br />பொறுப்பற்ற ஆசிரியர்கள் பள்ளியில்<br />தெருவில் பொறுப்பற்ற மக்கள்<br />நாட்டில் பொறுப்பற்ற அரசுகள்kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-11908284003788687012012-11-24T04:34:16.885-08:002012-11-24T04:34:16.885-08:00சரியாகச் சொன்னீர்கள்...சரியாகச் சொன்னீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com