tag:blogger.com,1999:blog-835330885397748604.post7585374951283971034..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: படைத்தவனை சரணடைவோம் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-68103635600459166082014-10-26T21:06:28.515-07:002014-10-26T21:06:28.515-07:00நன்றி யாழ்பாவாணர் அவர்களே நன்றி யாழ்பாவாணர் அவர்களே kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-34537113210280870822014-10-17T09:55:06.701-07:002014-10-17T09:55:06.701-07:00சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-74432894832552003662014-10-16T21:10:26.175-07:002014-10-16T21:10:26.175-07:00கழுகை உதாரணம் காட்டியது அதை இழிவுபடுத்தும் நோக்கம்...கழுகை உதாரணம் காட்டியது அதை இழிவுபடுத்தும் நோக்கம் அன்று. அது அதன் கடமையைச் செய்கிறது<br /><br />பல மனிதர்களைப்போல் தங்கள் கடமையையும் செய்யாமல் பிறரையும் அவர்களின் கடமையை செய்யவிடாமல் தடுப்பது இல்லை. <br /><br />ஒரு மனிதன் தன் கீழான இயல்புகளிலிருந்து விடுபட்டு மேலான இயல்புகளை அடைய முயற்சி செய்து உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் மீண்டும் கீழ்த்தரமான எண்ணங்களை மனதிலிருந்து அப்புறப்படுத்தாமல் இருப்பதைத்தான் சுட்டி காட்டினேன். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-57933845372307087332014-10-16T21:05:37.556-07:002014-10-16T21:05:37.556-07:00திருந்துபவர்கள் திருந்துகிறார்கள். இல்லாவிடில் தொட...திருந்துபவர்கள் திருந்துகிறார்கள். இல்லாவிடில் தொடர்ந்து வருந்துகிறார்கள். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-9810516237995719022014-10-16T17:58:13.753-07:002014-10-16T17:58:13.753-07:00உயர்ந்த விஷயங்களை நாடாது அல்ப ஆசைகளில் மனம் உழலுகி...உயர்ந்த விஷயங்களை நாடாது அல்ப ஆசைகளில் மனம் உழலுகிறது என்பது உண்மை. பின்னர் வரும் கருத்துக்களை மனம் ஏற்றுக் கொண்டாலும் உதாரணமாகச் சொல்லப் பட்டிருக்கும் கழுகு பற்றிப் படித்தபோது மனதில் தோன்றியது : கழுகுகள் செய்வது உலக சுழற்சியில் ஒரு அற்புதமான சேவை அன்றோ? அழுகும் பொருட்கள் உலகுக்குக் கேடு செய்யாமல் அவற்றைக் காலி செய்து உலகுக்கு நன்மை செய்கின்றனவே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-49280828253660637812014-10-16T17:58:10.393-07:002014-10-16T17:58:10.393-07:00//நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
உடலை நம்பி மோசம் ...//நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்<br />உடலை நம்பி மோசம் போகின்றனர்//<br />இந்நிலை என்று மாறுமோ<br />மனிதர்கள் மாற வேண்டும், திருந்த வேண்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com