tag:blogger.com,1999:blog-835330885397748604.post3853718436381948027..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: அன்பிலாரும் அன்புடையாரும் (நிறைவுபகுதி)kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-46427485869364019192014-02-15T10:08:05.074-08:002014-02-15T10:08:05.074-08:00புராண காலத்தில் மக்களைத் திருத்த பண்டரி புரத்தில்...புராண காலத்தில் மக்களைத் திருத்த பண்டரி புரத்தில் பண்டரிநாதனே வந்தான் .இன்னும் நின்று கொண்டிருக்கிறான், <br /><br />அக்காலத்தில் மக்களை திருத்த ஹரிதாஸ் திரைப்படம் வந்தது. <br /><br />இக்காலத்தில் எது வந்தாலும் யாரும் திருந்த மாட்டார்கள். ஏனென்றால் இருவருமே சரியில்லை.<br /><br />அதனால்தான் பெற்றோரும் குழந்தைகளும் <br />மகிழ்ச்சியாய் இல்லை. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை. அது என்ன என்று அவர்களும் புரிந்துகொள்ளவில்லை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-36755608254956141242014-02-15T07:39:21.056-08:002014-02-15T07:39:21.056-08:00இவ்வளவு முதியோர் இல்லங்கள், நல்வாழ்வு இல்லங்கள் பெ...இவ்வளவு முதியோர் இல்லங்கள், நல்வாழ்வு இல்லங்கள் பெருக காரணமே இந்தச் சுயநலம் தானே... ஆனால் அவர்கள் செய்த பாவத்தை இன்றைக்கு உடனே செய்து விடுகிறார்கள் இக்கால வாரிசுகள்...! முடிவு தான் என்ன...? அவரவர் உணர வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-82812479383243139532014-02-15T07:34:49.826-08:002014-02-15T07:34:49.826-08:00உண்மை.... என் பையன் பள்ளிக்குச் சென்றபோது அனுபவபூர...உண்மை.... என் பையன் பள்ளிக்குச் சென்றபோது அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com