tag:blogger.com,1999:blog-835330885397748604.post3571706869063432448..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: நானும் ஒரு ஓவியன் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-51831553033000193482012-11-05T04:10:28.822-08:002012-11-05T04:10:28.822-08:00ஒரு ஓவியன் தான் வரைந்த
படத்தில் திருப்தி அடைந்துவி...ஒரு ஓவியன் தான் வரைந்த<br />படத்தில் திருப்தி அடைந்துவிட்டால்<br />அவன் வளர்ச்சி அத்தோடு நின்றுவிடும்<br />என்று நான் நினைக்கிறேன்<br /> <br />அவன் கடல் அலைகள்போல்<br />போல் முயன்றுகொண்டே இருக்கவேண்டும்.<br /><br />அப்போதுதான் அவனிடமிருந்து<br />இன்னும் நல்ல படைப்புகள் வெளிப்படும். <br />அவ்வாறு செய்துகொண்டிருப்பதால்தான்<br />என்னிடமிருந்து இவ்வளவு <br />படைப்புகள் வெளி வந்தன.<br /><br />இன்னும் வெளிவர<br />காத்திருக்கின்றன. <br />. <br />தங்கள்பாராட்டிற்கு நன்றி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-81670671326151100492012-11-04T18:44:32.144-08:002012-11-04T18:44:32.144-08:00யப்பா...! அசர வைக்கிறது...!! எவ்வளவு நுணுக்கம்...!...யப்பா...! அசர வைக்கிறது...!! எவ்வளவு நுணுக்கம்...!!!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-50909359127677699532012-11-04T16:48:01.995-08:002012-11-04T16:48:01.995-08:00பாராட்டுக்கு நன்றி.
உங்களின் பாராட்டுக்கள்
என்னை...பாராட்டுக்கு நன்றி. <br />உங்களின் பாராட்டுக்கள் <br />என்னை மேலும் ஊக்கபடுத்தி <br />அருமையான படைப்புகளை<br />தர வழி கோலும் <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-60617835233419131372012-11-04T16:46:33.841-08:002012-11-04T16:46:33.841-08:00பாராட்டுக்கு நன்றி.
பாராட்டுக்கு நன்றி. <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-62137891887542617602012-11-04T16:45:12.508-08:002012-11-04T16:45:12.508-08:00நன்றி சந்திர வம்சம்
பாராட்டுகளுக்கு நன்றி.
அமர...நன்றி சந்திர வம்சம் <br />பாராட்டுகளுக்கு நன்றி. <br /><br />அமரர் சில்பி எங்கே? நான் எங்கே?<br />தெய்வ உருவங்களையே வரைந்த<br />அவர் ஒரு தெய்வ பிறவி .<br /><br />50 ஆண்டுகளுக்கு முன் <br />ஆனந்தவிகடனில் தென்னாட்டு செல்வங்கள் <br />என்ற தொடரில் தொடர்ந்து <br />அவரின் கலை படைப்புகள் <br />வெளி வந்தது .<br />அப்போது பார்த்து மெய்மறந்துபோவேன் <br />நம்மால் இதுபோலெல்லாம் <br />வரைய முடியுமா என்று <br /><br />தீபாவளி மலர்களின் அவரின்<br />கைவண்ணம் அழகு சேர்த்ததை<br />யாரும் மறந்திருக்க முடியாது. .<br /><br />ஆனால் அந்த ஆசைகளை <br />ஒரு சில படங்கள் மட்டும் <br />வரைந்து தீர்த்துக்கொண்டேன் <br />அவைகளில் ஒன்றுதான் <br />-என்னுடைய வலைபதிவு -அசலும் நகலும் ) <br />இன்னும் சில படங்கள் வரைந்திருக்கிறேன் <br />விரைவில் வெளியிடுகிறேன். <br />நான் அவரின்மேதாவிலாசத்திர்க்கு<br />பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிற்க கூட அருகதையில்லாதவன் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-27212946700583792202012-11-04T16:33:46.321-08:002012-11-04T16:33:46.321-08:00நன்றி திரு ரமணி அவர்களே.
பாராட்டுகளுக்கு நன்றி.
...நன்றி திரு ரமணி அவர்களே.<br />பாராட்டுகளுக்கு நன்றி. <br /><br />வாழ்வில் அடுக்கடுக்காக <br />அனுதினமும் மன உளைச்சல்களை சந்தித்தபோது <br />எனக்கு அமைதியை தந்தது இந்த ஓவியக்கலைதான் <br /><br />ஓவியம் வரையும்போது<br /> இந்த உலகையே மறந்துவிடுவேன், <br /><br />என் மனம் அனைத்தையும் மறந்து<br />அதில் மூழ்கிவிடும்.<br /><br />ஏராளமாக வரைந்து <br />தள்ளியுள்ளேன் <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-81301838944923153112012-11-04T16:07:04.037-08:002012-11-04T16:07:04.037-08:00அற்புதமான ஓவியம்
மிக நேர்த்தியாக வரைந்துள்ளீர்கள்
...அற்புதமான ஓவியம்<br />மிக நேர்த்தியாக வரைந்துள்ளீர்கள்<br />இதைத்தான் கருவிலே திரு என்பார்கள்<br />உங்களுக்கு பயிற்சி வேறு எதற்கு ? <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-55450845722949531472012-11-04T15:36:27.888-08:002012-11-04T15:36:27.888-08:00கிட்டத்தட்ட சில்பி அவர்களின் ஓவியம் போலவே உள்ளது.
...கிட்டத்தட்ட சில்பி அவர்களின் ஓவியம் போலவே உள்ளது.<br />வாழ்த்துக்கள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-48687128235355198802012-11-04T15:29:57.377-08:002012-11-04T15:29:57.377-08:00அருமையாக இருக்கிறது.
வாழ்த்துகள்.அருமையாக இருக்கிறது.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-42421843151538808752012-11-04T08:51:32.704-08:002012-11-04T08:51:32.704-08:00கைவண்ணம் இங்கே கண்டேன்! அற்புதம்!கைவண்ணம் இங்கே கண்டேன்! அற்புதம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.com