tag:blogger.com,1999:blog-835330885397748604.post3461930207889436285..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: தோசையம்மா தோசைkankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-36499508874744565892013-11-24T22:43:46.142-08:002013-11-24T22:43:46.142-08:00வியக்க வைக்கும் சீன தோசை ..!வியக்க வைக்கும் சீன தோசை ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-66362521040581260922013-11-21T19:45:37.693-08:002013-11-21T19:45:37.693-08:00அதுதான் சீன மக்களின்
தனித் திறன்.
எதை செய்தாலும...அதுதான் சீன மக்களின்<br /> தனித் திறன். <br /><br />எதை செய்தாலும் அதில் எளிமையையும் <br />எழிலையும் புகுத்துவார்கள். <br /><br />மக்களுக்கு மலிவான <br />விலையில் அளிப்பார்கள் <br /><br />உலகத்தில் எல்லோரின் தலையையும் <br />மொட்டை அடித்துகொண்டிருந்த <br />பன்னாட்டு நிறுவனங்களை காணாமல்<br />செய்தவர்கள் சீனர்கள்தான். <br /><br />தமிழ் மக்களின் திறன் என்ன?<br />சொல்லி தெரியவேண்டுமா?<br /><br />தினம் ஊடகங்களை பார்த்தால் போதும் <br />எதற்கெடுத்தாலும் போராட்டம் ,கடைஅடைப்பு, <br />அடிதடி, வசை பாடுவது. அனைவருடன் <br />இசைந்து போகும் வழி அறியாதவர்கள். <br /><br />எல்லோரும் தலைவர்களாக ஆகவேண்டும் <br />ஆதிக்கம் செலுத்த வேண்டும் <br />என்ற எண்ணம் கொண்டவர்கள் . <br /><br />அதனால்தால் அனைவருக்கும் <br />அடிமைகளாய் வாழ்கிறார்கள் .<br /> <br />அறிவு அற்றம் காக்கும் கருவி<br />என்றார் திருவள்ளுவர். <br /><br />ஞாலம் கருதினும் கைகூடும் <br />காலம் கருதி இடத்தார்செயின் <br />என்ற குறளின் பொருளை உணராது <br />போராடி அனைத்தையும் இழந்து நிற்பவர்கள். <br /> <br />வருகைக்கு நன்றி கரந்தையாரே kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-17003055779992169932013-11-21T16:09:27.301-08:002013-11-21T16:09:27.301-08:00தோசை சுடுவதில் கூட தொழில் நுட்பம்தோசை சுடுவதில் கூட தொழில் நுட்பம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-9741796672351618562013-11-16T14:35:22.378-08:002013-11-16T14:35:22.378-08:00நன்றிநன்றிkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-82811500743744879702013-11-16T01:55:27.026-08:002013-11-16T01:55:27.026-08:00தொழில் நுட்பம் தோசை சுடுவதில் ... வாவ்...தொழில் நுட்பம் தோசை சுடுவதில் ... வாவ்...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-37572090482016017792013-11-16T01:53:49.110-08:002013-11-16T01:53:49.110-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-36335753459057733942013-11-15T04:26:03.106-08:002013-11-15T04:26:03.106-08:00நன்றிDDநன்றிDDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-53983896249864713682013-11-15T00:54:21.960-08:002013-11-15T00:54:21.960-08:00இணைப்பிற்கு நன்றி ஐயா... கணினி கோளாறு காரணமாக இணைய...இணைப்பிற்கு நன்றி ஐயா... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com