திங்கள், 24 மார்ச், 2014

காவியம் கைவிரலின் நிழல்களில் !

காவியம் கைவிரலின் நிழல்களில் !



அந்த காலத்தில் விளக்கின் ஒளியில் 
கைவிரல்களின் நிழலைக்கொண்டு 
நாய்,முயல், கருடன்,குதிரை ,மான் 
போன்ற உருவங்களை சுவற்றில்
காட்டி மகிழ்ந்ததுண்டு.

ஒன்று அந்தக் கலை 
உச்சிக்கு சென்றுவிட்டது.

விரல்களின் நிழல்கள் மூலமே 
காவியங்களை படைக்கத்  தொடங்கி விட்டனர். 
கைதேர்ந்த கலைஞர்கள். 

அமிர்தசரஸ் பொற்கோயில் தோற்றம் ,
அதைக் கட்டிய குருவின் வாழ்க்கை வரலாறு 
-அற்புதம் கண்டு மகிழுங்கள்/
இணைப்பு கீழே .

http://www.youtube.com/watch?v=Y4FMOpRSvHo

5 கருத்துகள்: