வியாழன், 31 அக்டோபர், 2013

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 





ஒளி இருளை அகற்றுகிறது
ஒலி  இன்பம் தருகிறது.

அகல் விளக்கில் ஏற்றும் தீபம்
ஒளி தருகிறது .இருளை ஒட்டுகிறது

வெடிகள் ஒளியையும் ஒளியையும்
சேர்ந்து தந்து நம்மையெல்லாம்
மகிழ்விக்கின்றன

ஒளியாயும் ஒலியாயும் இருக்கும்
இறைவனை வணங்கி அனைவரும் அன்போடு
அனைத்து  அறியாமையும் நீங்கி இன்புற்று வாழ்வோம். 

3 கருத்துகள்:

  1. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஒளியாயும் ஒலியாயும் இருக்கும்
    இறைவனை வணங்கி அனைவரும் அன்போடு
    அனைத்து அறியாமையும் நீங்கி இன்புற்று வாழ்வோம்// அருமை ஐயா!

    பதிலளிநீக்கு