வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சற்றே சிந்தியுங்கள்


சற்றே சிந்தியுங்கள்


சற்றே சிந்தியுங்கள்

நம் உடலில் உள்ள ரத்த குழாய்களை போன்றதுதான்
நம் நாட்டில் ஓடும் நதிகளும்

நம் உடலில் உள்ள ரத்த குழாய்களில் ஓடும்
ரத்தம் கெட்டுவிட்டால் நாம் நோய்களுக்கு
ஆளாகி மடிவது நிச்சயம்

அது போன்றதுதான் நதிகளில் ஓடும் நீரும்
எல்லாவற்றிற்கும் அதையே நம்பியிருக்கும் நாம்
அதில் கழிவு நீரையும்,
ரசாயன நச்சு கழிவுகளையும் விட்டு
அதை மாசுபடுத்துவதுநம்மை நாமே
கொலை செய்துகொள்ளுவதற்கு சமமாகும்

இனியும் நாம் திருந்தாவிட்டால்
நாம் பகுத்தறிவு உள்ளவர்கள் என்று
பறை சாற்றிகொள்வதில்
எந்த பயனும் இல்லை

2 கருத்துகள்:

  1. என்ன செய்வது?
    எல்லாம் சிலரின் சிந்தனையோடு
    நின்று விடுகிறது
    செயல்படுவதற்கு யாரும் ஒத்துழைப்பதில்லை
    மழைத்துளி நீரில் இடையே லாவகமாக புகுந்து
    பறக்கும் கொசுபோல் இனி வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு